குறைந்த இடங்களில் வெற்றி பெற்ற போதிலும் நிதிஷ்குமார் மீண்டும் பீகாரின் முதலமைச்சர் ஆவதற்கு சிவசேனா கட்சியே காரணம் என மகாராஷ்டிரா அரசியலை சுட்டிக்காட்டி அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவட் தெரிவித்துள்ளார். பீகாரின் கூட்டணி கட்சியான திரு. நிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் பாரதிய ஜனதாவை விட குறைவான இடங்களையே பெற்றுள்ளது. இதனால் முதல்வர் பதவியை பாஜக விட்டு தருமா என்ற கேள்வி எழுந்தது. மேலும் மகாராஷ்டிரா சம்பவம் போல் பீகாரிலும் ஏற்பட்டுவிடுமோ என்ற எண்ணமும் அக்காட்சிக்கு ஏற்பட்டுள்ளது. […]
