ஈழத் தமிழருக்கு நீதி கிடைக்க வேண்டி உண்ணாவிரத போராட்டத்தை அம்பிகா செல்வகுமார் நடத்தி வருகின்றார். பல தமிழ் உணர்வாளர்கள் கலந்து கொண்டு அம்பிகாவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகின்றன. இனப்படுகொலைக்கு நீதிகேட்டு பிரித்தானியத் தலைநகர் லண்டனில் 16 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இனப்படுகொலை, மனித உரிமை மீறல் போன்றவற்றில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் சிங்கள அரசுக்கு ஆதரவான தீர்மானத்தை ஐ.நா.மனித உரிமைப் பேரவையில் கொண்டுவரும்பிரித்தானிய அரசைக் கண்டித்து நீதிகேட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்த தீர்மானத்திற்கு எதிராக […]
