விவசாயிகள் நிதியுதவி பெறும் திட்டத்தில் முறைகேடுகளை தவிர்க்க மத்திய அரசு சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு 2019 ஆம் ஆண்டில் பிரதம மந்திரி கிசான் என்ற பெயரில் விவசாயிகள் நிதி உதவித் திட்டத்தை அமல்படுத்தியது. 2000 ரூபாய் இந்தத் திட்டத்தின் கீழ் ஏழை விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை 2000 வீதம் மூன்று தவணைகளாக நிதி வழங்கப்படுகிறது. இதுவரை 10 தவணைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் […]
