Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் இதை வாங்க தடை…. நிதி மந்திரி அறிவிப்பு…!!!!!!!

  பாகிஸ்தான் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றது. குறைந்து வரும் அந்நிய செலவாணி கையிருப்பு அதிகரித்துவரும் திருப்பி செலுத்த வேண்டிய கடன் டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற பல பிரச்சினைகளை அந்த நாடு எதிர் கொண்டு இருக்கின்றது. இந்த சூழ்நிலையில் நிதிப்பற்றாக்குறையை கட்டுப்படுத்த உதவும் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து அழுத்தம் கொடுக்கப் பட்டுள்ள நிலையில் அரசாங்கம் பணக்காரர்கள் மீதான வரிகளை அதிகரிப்பதற்காக அரசு அதிகாரிகள் புதிய கார்கள் வாங்குவதை […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவின் அரிசி ஏற்றுமதி மோடி அரசின் கீழ் அசுர வளர்ச்சி…. பியூஸ் கோயல் கருத்து…!!!!!

பிரதமர் நரேந்திர மோடி அரசின் கீழ் இந்தியாவின் அரிசி ஏற்றுமதி 109 சதவீதம் வளர்ச்சி அடைந்திருக்கிறது என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது, இந்தியாவின் அரிசி ஏற்றுமதி 2013-14ம் நிதி ஆண்டு மற்றும் 2021-22ம் நிதி ஆண்டிற்கு  இடையே 109 சதவீதம் என்ற அசுர வளர்ச்சியை அடைந்திருக்கிறது. மேலும் 2013-14ம் நிதி ஆண்டில், பாசுமதியைத் தவிர்த்து, அரிசி ஏற்றுமதி 2,925 மில்லியன் டாலராகக இருந்தது, அதுவே, 2021-22 நிதியாண்டில் 109 சதவீதம் […]

Categories
மாநில செய்திகள்

மீனவர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்… மீன்வளத்துறை அமைச்சர் சொன்ன குட் நியூஸ்..!!!!

மீன்வளத்துறை அமைச்சர் வரும் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் மீனவர்களுக்கான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளார். சென்னை நந்தனத்தில் உள்ள மீனவர் நலத்துறை ஆணையர் அலுவலகத்தில் தமிழ்நாட்டில் கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி மற்றும் இறால் வளர்ப்பு மேம்படுத்துவதற்காக கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறால் பண்ணை உரிமையாளர்களுடன் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தைச் சார்ந்த இறால் பண்ணை உரிமையாளர்கள் மற்றும் கடல் உணவு பொருள்கள் ஏற்றுமதியாளர்கள் […]

Categories
Uncategorized

ஜிஎஸ்டி தாக்கல் செய்ய…. கடைசி தேதி நீட்டிப்பு…. மத்திய அரசு அறிவிப்பு….!!!!

2021-22 ஆண்டிற்கான ஜிஎஸ்டி வருடாந்திர கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி பிப்ரவரி 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் ட்விட்டரில் 2020-21 நிதியாண்டிற்கான ஜிஎஸ்டி 9 படிவம் மற்றும் ஜிஎஸ்டிஆர்-9சி படிவம் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி டிசம்பர் 31-ஆம் தேதியிலிருந்து 2022 பிப்ரவரி 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. மேலும் ஜிஎஸ்டிஆர்-9சி படிவம் என்பது ஜிஎஸ்டி-யின் கீழ் பதிவு செய்து கொண்டுள்ள வரி […]

Categories

Tech |