Categories
தேசிய செய்திகள்

கட்டுப்பாடு இன்றி கடன் வாங்கும் மாநிலங்கள்…. வருத்தம் தெரிவித்த மத்திய நிதியமைச்சர்….!!!!

ஆா்எஸ்எஸ் அமைப்பின் மறைந்த முதுபெரும் தலைவா் பி.பரமேஸ்வரன் நினைவாக “கூட்டாட்சி அமைப்புமுறை: தற்சாா்பு இந்தியாவை நோக்கிய பாதை” எனும் தலைப்பில் கேரள மாநிலம்  திருவனந்தபுரத்தில் நேற்று கருத்தரங்கம் நடந்தது. இவற்றில் மத்திய நிதியமைச்சர் நிா்மலா சீதாராமன் பங்கேற்றுப் பேசியதாவது, தங்களுடைய சக்தியை மீறி கடன் வாங்கவேண்டும் என்ற மாநிலங்களின் எண்ணமானது, நாட்டின் நிதி ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு, கூடுதல் சுமைக்கு வழிவகுக்கும். அதாவது குறிப்பிட்ட சில மாநிலங்களானது கட்டுப்பாடு இன்றி கடன் வாங்குவதுடன், முறையற்ற செலவினங்களை அதிகம் […]

Categories

Tech |