மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தியாவில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் குறித்து சர்வதேச நிறுவனங்களின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த திங்கட்கிழமை உலகவங்கி சர்வதேச நிதியத்தின் ஆண்டு கூட்டம் மற்றும் ஜி20 நாடுகளின் நிதியமைச்சர்கள் – வங்கிகளின் தலைவர்கள் சந்திப்புக்காக அமெரிக்கா சென்றார். இந்நிலையில் அவர் சர்வதேச நிறுவனங்களின் தலைவர்களை பாஸ்டன் நகரில் சந்தித்து பேசினார். அப்போது இந்தியாவில் முதலீடுகள் மேற்கொள்வது தொடர்பாக உள்ள வாய்ப்புகள் குறித்து அவர் […]
