சர்வதேச ஊடகங்களில் வெளியான இலங்கையில் கடுமையான உணவுபஞ்சம் உண்டாகும் என்று வெளியான செய்தியை இலங்கை அரசு மறுத்துள்ளது. இலங்கையில், கடந்த சில வருடங்களாக பொருளாதாரத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது, கொரோனா காரணமாக நாட்டின் முக்கிய வருவாய் துறையான சுற்றுலா முடக்கப்பட்டது. எனவே, உணவு பொருட்கள் உட்பட முக்கியமான பொருட்களை, பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதில் சிக்கல் உருவானது. மேலும் நாட்டில் இருப்பு குறைந்தது. எனவே உணவு பொருட்களின் விலை வெகுவாக அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து, ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சே, […]
