நிச்சயதார்த்தம் முடிந்த பெண் வேறு ஒருவரை திருமணம் செய்ததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கிளியனூர் கிராமத்தில் தங்கயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த சின்னத்தம்பி என்ற மகன் இருந்து உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு திரும்பி இவருக்கு திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர். அதற்காக மயிலாடுதுறையில் உள்ள கிராமத்தில் ஒரு பெண்ணை நிச்சயம் செய்துள்ளனர். கடந்த […]
