நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் வெற்றிமாறன் நாம் அரசியல் தெளிவுடன் இருக்க வேண்டும் என பேசி உள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபல இயக்குனரான வலம் வரும் வெற்றிமாறன் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியுள்ளதாவது, திராவிட இயக்கம் சினிமாவை கையில் எடுக்கும் போது இலக்கிய துறையைச் சேர்ந்தவர்கள் கலை கலைக்காகத்தான், கலை மக்களுக்காக இல்லை என்கிறார்கள். அழகியல் பற்றி நிறைய பேசுகிறார்கள். கலையில் அழகியல் முக்கியமானது தான். ஆனால் மக்களிடம் இருந்து […]
