கடும் வெயிலால் ஏற்படும் தாக்கம் மற்றும் நா வறட்சியைப் போக்க எளிமையான இயற்கை பானங்கள் தயாரிக்கும் முறை என்னவென்பதை பார்க்கலாம். தயிரை சுத்தமான மண் சட்டியில் ஊற்றி ஐஸ் தண்ணீர் ஊற்றி நன்றாகக் கடைந்து வைத்துக் கொள்ள வேண்டும். சிறிதளவு உப்பு சேர்த்து பிறகு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து சூடானதும், எண்ணெய் ஊற்றி கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய், பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து அதை அப்படியே மோரில் சேர்த்துவிட்டால் தாளித்து […]
