நாளை குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆண்டுதோறும் 4 முறை கிராம சபை கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம் மற்றும் காந்தி ஜெயந்தி ஆகிய நாட்களில் கிராம சபை கூட்டம் நடத்தப்படும். இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக குடியரசு தினமான நாளை கிராமசபை கூட்டம் நடத்தக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையை தவிர்த்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு ஊரக […]
