தசரா பண்டிகையை முன்னிட்டு உயர்நீதிமன்றத்திற்கு நாளை முதல் 17 முதல் 27 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் புகழ் பெற்ற தசரா பண்டிகையை முன்னிட்டு உயர்நீதிமன்றத்திற்கு நாளை 17 முதல் 27-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர வழக்குகளுக்கு வரும் 20-ஆம் தேதி மனு தாக்கல் செய்தால் 22-ஆம் தேதி விசாரணை நடைபெறும் என பதிவாளர் சி. குமரப்பன் தெரிவித்துள்ளார். இந்த விடுமுறை நாட்களில் அவசர வழக்குகளை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் பார்த்திபன், […]
