Categories
உலக செய்திகள்

வேன் மோதி 10 பேர் உயிரிழந்த வழக்கு… ” நாளைய தீர்ப்பு Youtube-ல் ஒளிபரப்பு”… குற்றவாளிக்கு என்ன தண்டனை…?

கனடாவில் 2018ஆம் ஆண்டு வேன் மோதி 10 பேர் உயிரிழந்த வழக்கில் நாளை வழங்கப்படும் தீர்ப்பு Youtube-ல் வெளியாக உள்ளது.  2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி கனடாவிலுள்ள ரொறொன்ரோவில் பாதசாரிகளின் கூட்டத்திற்குள் வேன் ஒன்று புகுந்தது. இந்த கோர சம்பவத்தில் இலங்கை பெண் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 16 பேர் காயமடைந்தனர். இதனால் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற Alek  Minassian என்பவரை கொலை மற்றும் கொலை முயற்சி ஆகிய குற்றங்களின்  […]

Categories
மாநில செய்திகள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கு… 7 பேர் விடுதலை… நாளை தீர்ப்பு..!!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேர் விடுதலை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு நளினி, பேரறிவாளன், சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏழு பேர் தற்போது ஆயுள் தண்டனைக் கைதிகளாக சிறையில் உள்ளனர். இவர்கள் ஏழு பேரையும் விடுவிக்க வேண்டுமென தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான […]

Categories

Tech |