Categories
மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை… அனைத்து மாவட்ட ஆட்சியர்கள்… தலைமைச் செயலாளர் நாளை ஆலோசனை…!!!

தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர்களுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கை பற்றி தலைமைச் செயலாளர் கே.சண்முகம் நாளை ஆலோசனை கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன், தலைமைச் செயலாளர் கே.சண்முகம் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறார். அவ்வகையில் நாளை பிற்பகல் 3 மணி அளவில், காணொலிக் காட்சி […]

Categories

Tech |