சிவகங்கை மாவட்ட காரைக்குடி பெரியார் சிலை அருகில் சாலை பாதுகாப்பு விழிப்புணர் பேரணியை தொடங்கி வைத்த பிறகு தலைகவசம் அணிந்தவர்களுக்கு காரைக்குடி ஏ.எஸ்.பி.ஸ்டாலின் இனிப்பு வழங்கினார். அதனை தொடர்ந்து தலைகவசம் அணியாமல் வந்தவர்களுக்கு புதிய போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் அபதாரம் விதிக்கப்படும் என்று தெரிவித்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், நாளை முதல் இரு சக்கர வாகனத்தில் வருபவர்கள் ஹெல்மெட் கட்டாயமாக அணிய வேண்டும். அதனைப் போல கார்களில் வருபவர்கள் சீட் பெல்ட் அணிந்து […]
