முருகனுக்கு பரோல் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் நளினி ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். இவர் தமிழக அரசிடம் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் தமிழக அரசு தனக்கு பரோல் வழங்கியதால் நான் என்னுடைய தாய் பத்மா உடன் இருக்கிறேன். ஆனால் வேலூர் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் என்னுடைய கணவர் முருகனுக்கு பரோல் வழங்கவில்லை. இதனையடுத்து 31 […]
