Categories
மாநில செய்திகள்

EPSஐ தாக்கி OPS அதிரடி….. தட்டி தூக்க ‘பிளான்’….. நாளிதழில் மாஸாக வெளிவந்த கட்டுரை….!!!!

தமிழகத்தில் கட்சிகளில் ஒன்றான அதிமுகவில் தற்போது ஒற்றை தலைமை என்ற விவாதம் பூதாகரமாக வெடித்துள்ளது. அந்த கட்சியில் ஓ பன்னீர்செல்வம் தலைமை தாங்க வேண்டும் என்று ஒரு தரப்பினரும், மற்றொரு தரப்பில் எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்க வேண்டும் என்றும் தொடர்ந்து கோஷம் இட்டு வருகின்றனர். இன்று 6வது நாளாக இருவரிடையே பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தன்னுடைய சாதனைகளை நாளிதழில் இரண்டு பக்கங்களுக்கு ஓபிஎஸ் விளம்பரப்படுத்தி உள்ளார். புரட்சித்தலைவி அம்மாவின் நம்பிக்கை நட்சத்திரம் என்ற […]

Categories
மாநில செய்திகள்

இப்படியும் ஒரு கார்ட்டூனா….? “சர்ச்சையில் சிக்கிய துக்ளக்”…. பொங்கி எழுந்த சமூக ஆர்வலர்கள்….!!!!

தமிழகத்தின் நிலையை விளக்கும் புதிய கார்ட்டூன் மூலம் துக்ளக் பத்திரிகை சர்ச்சையில் சிக்கியுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு கிடைத்த பலனாக கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரதமர் மோடி வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து கடந்த 29ம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரின் பொழுது 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் பெறுவதற்கான சட்ட மசோதா […]

Categories
உலக செய்திகள்

இவரும் இடம் பெற்றுள்ளாரா….? உலகின் செல்வாக்கு மிகுந்த நபர்கள்…. பட்டியல் வெளியிட்ட அமெரிக்கா நாளிதழ்….!!

உலகின் செல்வாக்கு மிகுந்த 100 நபர்களின் பெயர்கள் கொண்ட பட்டியலை அமெரிக்கா நாளிதழ் வெளியிட்டுள்ளது. உலகின் செல்வாக்கு மிகுந்த 100 நபர்களின் பட்டியலை அமெரிக்காவின் பிரபல நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ளது. இது 2021 ஆம் ஆண்டுக்கான பட்டியலாகும். இந்தப் பட்டியலில் இந்தியா பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி, சீரம் இன்ஸ்டியூட்டின் முதன்மை செயல் அதிகாரியான ஆதர் பூனவல்லா போன்றோர் இடம் பிடித்துள்ளனர். மேலும் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் […]

Categories
தேசிய செய்திகள்

மனதை உலுக்கும் பரபரப்பு புகைப்படம்… மரணம்..!!

குஜராத்தில் வெளியான சந்தேஷ் என்ற நாளிதழில் எட்டு பக்கங்களுக்கு கொரோனாவால் உயிரிழந்தவர்களின் புகைப்படங்கள் கண்ணீர் அஞ்சலியுடன் வரப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக நோயாளிகள் உயிரிழப்பு அதிகரித்துக்கொண்டு வருகின்றது. குஜராத்திலும் இதே போன்ற சூழ்நிலையை தான் உருவாகியுள்ளது. இந்நிலையில் குஜராத்தில் வெளியாகும் சந்தோஷ் என்ற உள்ளூர் நாளிதழில் எட்டு பக்கங்களுக்கு கொரோனாவால் இறந்த 285 […]

Categories

Tech |