Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய நால்வர்…. கைது செய்த காவல்துறையினர்….!!

கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் நான்கு நபர்கள் நின்றுகொண்டிருந்ததை காவல்துறையினர் பார்த்தனர். அதன்பின் காவல்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் ஆற்காடு பகுதியில் வசிக்கும் ஜெயக்குமார், […]

Categories
உலக செய்திகள்

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாணவர்கள்…. கேள்விக்குறியான எதிர்காலம்…. கைது செய்த போலீசார்…!!

சுவிட்சர்லாந்தில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றிற்கு இரண்டு முறை வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நான்கு மாணவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சுவிட்சர்லாந்தில் செயல்பட்டு வரும் பிரபலமான பல்கலைக்கழகம் ஒன்றிற்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் இரண்டு முறை வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனால் அந்த கல்வி நிறுவனத்தின் தலைவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சந்தேகத்தின் அடிப்படையில் அந்த பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த 20 மாணவர்களை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். […]

Categories

Tech |