கடன் தொல்லையால் மனைவி மற்றும் மகளை கொன்றுவிட்டு 45 வயது நபர் தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் கொனி நகரம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் சோனி சக்கரியா (45). இவருக்கு ரீனா (வயது 45) என்ற மனைவி உள்ளார். இவர்கள் ரியான் (7) என்ற சிறுவனை தத்தெடுத்து வளர்த்து வந்தனர். சோனி சக்கரியா குவைத் நாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். அங்கு அவருக்கு விபத்து […]
