கொரோனா தொற்று பாதிப்பு நார்வே நாட்டில் குறைந்து வருவதால் ஊரடங்கை தளர்த்த நார்வே அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பும், உயிரிழப்பும் ஐரோப்பிய நாடுகளை விட நார்வே நாட்டில் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக குறைவாக பதிவாகியுள்ளது. கடந்த வருடம் நவம்பர் மாதம் முதல் ஊரடங்கு பல்வேறு கட்டங்களாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் கொரோனா தொற்று இரண்டாவது அலை காரணமாக கடும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கொரோனா தொற்று பாதிப்பு […]
