நார்வே நாட்டின் தூதரகத்தை தலீபான்கள் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் இடைக்கால அரசை அறிவித்துள்ளனர். அதில் இடம்பெறும் பிரதமர், துணை பிரதமர் மற்றும் பிற அமைச்சர்களின் விவரங்களும் வெளிவந்தன. பொதுவாக தலீபான்கள் பழமையை விரும்பக்கூடியவர்கள். இதன் காரணமாக பெண்கள், குழந்தைகள் கல்வி கற்கவோ, வேலைக்கு செல்லவோ அனுமதி கிடையாது. அதிலும் ஆண்கள் மது அருந்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை தலீபான்கள் அமல்படுத்தி வருகின்றன. இதனையடுத்து தற்போது காபூலில் உள்ள நார்வே நாட்டின் […]
