ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் ஏ.டி.கே மோகன் பகான் அணி வெற்றி பெற்றது. 11 அணிகள் பங்கேற்கும் 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி(ஐஎஸ்எல்) கோவாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் – மோகன் பகான் அணிகள் மோதின . இதில் ஆட்டத்தின் தொடக்கத்தில் நார்த் ஈஸ்ட் அணி வீரர் வி.பி.சுஹைர் 2-வது நிமிடத்தில் முதல் கோல் பதிவு செய்தார்.இதைதொடர்ந்து மோகன் பகான் […]
