மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய பாஜகவைச் சேர்ந்த அமைச்சர் நாராயணன் ரானே மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே குறித்து “கண்ணத்தில் அறைந்திருப்பேன்” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு சிவசேனா கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ரானேவை அதிரடியாக கைது செய்தனர். இதையடுத்து அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. இந்நிலையில் மத்திய அமைச்சர் நாராயணன் ரானே செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், […]
