தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் தேசிய கொடி ஏற்றி வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என நாராயணசாமி கூறியுள்ளார். புதுச்சேரியில் கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் தேசிய கொடியை ஏற்றி வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என அம்மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் . இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் புதுச்சேரி மாநிலத்தின் கவர்னர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வருகிறார். இதனால் கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் […]
