Categories
தேசிய செய்திகள்

நடுரோட்டில் டிக் டாக்… திடீரென வந்து நாய் செய்த செயல்… ஓட்டம் பிடித்த பெண்… சிரிக்க வைத்த சம்பவம்.!!

டிக் டோக் செயலியில் வீடியோ பதிவு செய்யும் பொழுது நாய் கடித்த காட்சியும் பதிவாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது சமூக வலைத்தளத்தில் ஏராளமான நல்ல விஷயங்கள் நடந்து வருகிறது அதே நேரம் சில அசம்பாவிதங்களும் சமூக வலைதள காரணமாக நடக்கிகின்றது. அதிலும் தான் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யும்  பதிவுகளுக்கு அதிக லைக் வேண்டும் என்று பலர் தங்கள் வாழ்க்கையையும் இழந்துள்ளனர். டிக் டாக் VSதெரு டாக் 😂 pic.twitter.com/1OewYy4K7Y — செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்.. […]

Categories
உலக செய்திகள்

எஜமான் இறந்தது தெரியாமல்….. வருகைக்காக 4 நாட்களாக காத்திருந்த நாய் …!!

எஜமான் தற்கொலை செய்து கொண்டதை அறியாத நாய் அவர் வருகையை எதிர்பார்த்து நான்கு நாட்களாக காத்திருந்த சம்பவம் பார்ப்பவர்கள் மனதில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சீனா வூஹான் நகரில் இருக்கும் யாங்சே என்ற பாலத்தில் இருக்கும் நதியில் கடந்த 30ஆம் தேதி ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது. தற்கொலை செய்து கொண்டவருடன் அவர் வளர்த்த செல்ல பிராணியான நாயும் வந்துள்ளது. இந்நிலையில் எஜமான் தற்கொலை செய்து கொள்ள அதை அறியாமல் அவரது வருகைக்காக கடந்த […]

Categories
உலக செய்திகள்

வெள்ளத்தில் சிக்கி உயிருக்கு போராடும் நாய்… யோசிக்காமல் உயிரை பணயம் வைத்து மீட்ட இளைஞர்கள்!

அமெரிக்காவில் வெள்ளத்தில் சிக்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த நாயை இரு  இளைஞர்கள் தாங்கள் உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய காட்சி வெளியாகி உள்ளது. அமெரிக்காவின் மியாமி நகரில் உள்ள ஒரு பாலத்தில் 26 வயதான சாமுவேல் ரெயிஸ் (Samuel Reyes) என்பவர் வழக்கம்போல நடைபயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது ஆற்று வெள்ளத்தில் ஒரு நாய் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை பார்த்தார் சாமுவேல். இதையடுத்து சற்றும் யோசிக்காமல் ஆற்றுக்குள் குதித்த சாமுவேல் நாயை இறுகப் பிடித்துக் கொண்டார். பின்னர் […]

Categories
உலக செய்திகள்

கொரானா பாதிப்பில் இருந்து மீண்ட சீனாவில் இந்த மாமிசம் மட்டும் உண்ண தடை.!!

கொரானா என்ற கொடிய வைரஸ் சீனாவின் வூகான் மாகாணத்தில்தான் முதல் முதலில் கண்டறியப்பட்டது. இந்த தொற்று சர்வதேச அளவில் 9,35,000க்கும் அதிகமான மக்களை பாதித்தது. மேலும் இந்த தொற்று காரணமாக 47,000 பேர் சர்வதேச அளவில் உயிரிழந்துள்ளனர். தற்போது சீனா கொரோனா பாதிப்பிலிருந்து வெளிவந்ததையடுத்து அந்நாட்டில் மீண்டும் இயல்பாக நாய், பூனை ,பாம்பு மற்றும் வௌவ்வால் கறிகள் விற்பனை சமீபத்தில் களைகட்ட தொடங்கியது. வூகான் நகரில் வௌவால், பாம்புகளோடு சேர்த்து புனுகுப்பூனை போன்றவை விற்பனை செய்யப்பட்டுவந்த நிலையில் […]

Categories
உலக செய்திகள்

சார் எங்க முதலாளிக்கு சீட்டோஸ் வேணும்… ஆரஞ்சு கொடுங்க…. கடைக்கு சென்ற நாய்… வைரலாகும் புகைப்படம்!

உரிமையாளருக்காக சீட்டோஸ் பாக்கெட் வாங்க கடைக்குச் சென்ற நாயின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து  தற்காத்துக்கொள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுத்து வருகின்றன. முதல்கட்டமாக அனைத்து நாடுகளுமே மக்கள் அனைவரும் வீட்டிலே இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. இதனால்  மக்கள் வெளியே வர முடியாத சூழல் நிலவுகிறது. இந்த சமயத்தில் சில மக்களின் கிரியேட்டிவ் ஐடியாவும் வெளியே எட்டிப்பார்க்கிறது. ஆம், மெக்ஸிகோவை சேர்ந்த அன்டோனியோ முனோஸ் (antonio […]

Categories
உலக செய்திகள்

கொரோனா அச்சம்… ட்ரோன் கண்காணிப்பில் வாக்கிங் செய்யும் நாய்… வைரலாகும் வீடியோ!

கொரோனா அச்சம் காரணமாக சைப்ரஸ் நாட்டில் இளைஞன் ஒருவன் தனது நாயை ட்ரோன் கேமரா மூலம் வாக்கிங் செய்ய அனுமதித்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது  சீனாவில் தொடங்கி 170 க்கும் மேற்பட்ட நாடுகளில் குடியிருந்து மிரட்டி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்தவகையில் சைப்ரஸ் நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அந்நாட்டு மக்கள் வெளியே […]

Categories
உலக செய்திகள்

மெய் சிலிர்க்கும் சாகசம்… 2,300 அடி உயரம்… நாயுடன் சேர்ந்து குதித்த நபர்… வைரலாகும் வீடியோ!

ஸ்விட்சர்லாந்தில் நாயுடன் சேர்த்து தன்னைக் கட்டிக் கொண்டு 2 ஆயிரம் அடி உயரத்தில் குதித்து ஒருவர் சாதனை  நிகழ்த்தியுள்ளார். ஸ்விட்சர்லாந்து நாட்டின் லாட்டர்புரூனன் என்ற இடத்தைச் சேர்ந்தவர் புரூனோ (Bruno). இவர் 5 வயது நாய் ஒன்றை பிரியமுடன் வளர்த்து வருகின்றார். இந்த நிலையில் தனது செல்லப்பிராணி நாயுடன் இணைந்து சாகசம் செய்து  சாதிக்க நினைத்தார் புரூனோ. இதையடுத்து அவர் அதற்கு தயாரானார். ஆம், அதே பகுதியில் உள்ள 2, 300 அடி உயர பாறையில் இருந்து […]

Categories
உலக செய்திகள்

உங்கள் செல்லப்பிராணியிடம் தள்ளிருங்கள்… நாயையும் விட்டுவைக்காத கொரானா…அதிர்ச்சி தகவல்

ஹாங்காங்கில் உரிமையாளரிடமிருந்து  நாய்க்கு கொரோனா வைரஸ் பரவிருப்பது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸுக்கு இன்று வரை உலக நாடுகள் மருந்துகளை கண்டுபிடிக்கும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். நாடுமுழுவதும் 3000-திற்கும் அதிகமானவர்களை பலிகொண்ட இந்த வைரஸ் உலக சுகாதார நிறுவனத்தால் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகும்.   இந்த வைரஸ்க்கு தடுப்பு மருந்து கண்டு பிடிக்க முடியாமல் பல நாடுகள்  திணறி வரும் நிலையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூலிகை சார்ந்த மருத்துவத்தையும் […]

Categories
தேசிய செய்திகள்

என்னடா இது… வாக்காளராக மாறிய ‘நாய்’… ID யை பார்த்து அதிர்ந்த முதியவர்..!

மேற்கு வங்க மாநிலத்தில் நாய் படத்துடன் வயதான நபருக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் முர்சிதாபாத் மாவட்டம் ராம்நகர் கிராமத்தை சேர்ந்தவர் சுனில் கர்மாகர் (Sunil Karmakar) . 64 வயதான இவர், தன்னுடைய வாக்காளர் அடையாள அட்டையில் (voter id) திருத்தம் செய்வதற்கு விண்ணப்பித்திருந்தார். அதன்படி அவருக்கு ஒரு அடையாள அட்டை  வழங்கப்பட்டது. ஆனால் அந்த புதிய அட்டையை பார்த்து அதிர்ந்து போனார் சுனில். ஆம், அவருடைய புகைபடத்துக்கு […]

Categories
தேசிய செய்திகள்

தீ விபத்தில் சிக்கிய நாயை மீட்க முயன்றபோது ராணுவ அதிகாரி உயிரிழப்பு!

தீ விபத்தில் சிக்கிக்கொண்ட தனது நாயைக் காப்பாற்ற முயன்றபோது ராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்த சம்பவம் காஷ்மீரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு -காஸ்மீரில் எல்லைப் பகுதி ஒன்றில் தங்கியிருந்த ராணுவ அதிகாரியின் குடிசை ஒன்றில் கடந்த சனிக்கிழமை இரவு திடீரென தீ விபத்தில் சம்பவம் ஏற்பட்டது . இது குறித்து உயர் காவல் அதிகாரி ஒருவர் கூறியதாவது, பாரமுல்ல மாவட்டத்தின் குல்மார்க் பகுதியில் ராணுவ அதிகாரி அங்கித் புத்ராஜா தனது மனைவியுடன் வசித்து வந்தார். ராணுவத்துடன் தொடர்ப்புகளை […]

Categories
தேசிய செய்திகள்

தவிக்கும் வாயில்லா ஜீவன்… தண்ணீர் கொடுத்து தாகம் தணிக்கும் முதியவர்… வைரல் வீடியோ!

வயதான முதியவர் ஒருவர் நாய் ஒன்றுக்கு தனது உள்ளங்கையில் தண்ணீர் பிடித்துவந்து கொடுத்து தாகம் தணிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய வன அதிகாரி சுசாந்தா நந்தா (Susanta Nanda IFS) தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், வயதான முதியவர் ஒருவர் நீல நிற தொப்பி அணிந்து கொண்டு தெருநாய் ஒன்றுக்கு, அருகில் உயரமாக அமைக்கப்பட்டுள்ள குழாயில் இருந்து உள்ளங்கையில் தண்ணீரை பிடித்து வந்து கொடுக்கிறார். பாவம் நாய் தாகத்தில் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா அச்சம்….விலங்குகளிலிருந்து பரவுகிறதா?… அடித்து கொல்லப்படும் சோகம்..!!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் சீனாவில்  நாய், பூனை உள்ளிட்ட விலங்குகள் அடித்து கொல்லப்படுவதாக புகார் எழுந்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்து வருகின்றது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு 2000-த்திற்கும் மேற்பட்டோர் இதுவரையில் இறந்துள்ளனர். மேலும் 75000த்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இதனிடையே அந்நாட்டு மக்கள் வீடுகளில் வளர்த்து வரும் செல்லப் பிராணிகளும் தனிமைபடுத்தப்பட வேண்டும் என மருத்துவர் ஒருவர் […]

Categories
தேசிய செய்திகள்

என்ன ஒரு பாசம்… நியூசிலாந்தில் இறந்த நாய்… இந்தியாவுக்கு வந்த அஸ்தி… கங்கையில் கரைத்த நெகிழ்ச்சி சம்பவம்..!

நியூசிலாந்தில் வாழும் இந்தியர் ஒருவர் தனது வளர்ப்பு நாய் இறந்ததை அடுத்து அஸ்தியை எடுத்து வந்து கங்கை நதியில் கரைத்தது மிகவும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நியூசிலாந்து நாட்டை சேர்ந்தவர் பிரமோத் குமார். இவரது பூர்வீகம் பீகார் மாநிலம் புர்னியா (Purnia) மாவட்டமாகும். அந்நாட்டின் ஆக்லாந்தில் 40 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் இவர், 10 ஆண்டுகளாக லைகான் எனும் நாயை அன்புடன் பாசத்தோடு வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் அந்த நாய் சமீபத்தில் இறந்து போனது. இதையடுத்து இந்து […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

அடிபட்டு உயிருக்கு போராடிய நாய்… பதறும் நெஞ்சம்… 5 குட்டிகளை காப்பாற்ற உதவிய நபர்!

வேலூரில் அடிபட்டு உயிரிழந்த  நாய்க்கு அறுவை சிகிச்சை செய்து  5 குட்டிகளை பத்திரமாக கால்நடை டாக்டர் மீட்டுள்ளார். வேலூர் மாவட்டத்தில் மக்கான் சிக்னல் அருகில்  நேற்று முன்தினம் காலை நேரத்தில் தெருநாய் ஒன்று சாலையை கடந்து செல்ல முயன்றபோது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத கார் ஓன்று திடீரென்று நாயின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. ஐயோ பாவம்!… இதில் அந்த நாய்க்கு காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. அந்தசமயத்தில் அவ்வழியாக வந்தவர் […]

Categories

Tech |