மேற்குவங்க மாநிலம் பங்குரா மாவட்டத்தில் வசித்து வருபவர் ஸ்ரீகாந்தி தத்தா. இவரது பெயர் ரேஷன் அட்டையில் தவறுதலாக பதிவாகி இருக்கிறது. இவர் தன் பெயரிலுள்ள தவறை மாற்ற விண்ணப்பித்த சூழ்நிலையில், இரண்டு முறையும் அது சரிசெய்யப்படாமல் தவறாகவே இருந்துள்ளது. இதையடுத்து 3வது முறையும் விண்ணப்பித்த நிலையில், அவரது பெயர் ஸ்ரீகாந்தி தத்தா என்பதற்கு பதில் ஸ்ரீகாந்தி குட்டா என மாறி தவறாக வந்திருக்கிறது. இதனால் அவர் விரக்திக்கு ஆளாகி உள்ளார். #West Bengal Shocker: Man Behaves […]
