வளர்ப்பு நாயின் கண்களை தோண்டி எடுத்து தெருவில் விடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு பட்டாம்பியில் பிரபல ஓவியர் துர்கா மாலதி என்பவரின் வளர்ப்பு நாய் கடத்தப்பட்டு அதன் கண்கள் தோண்டி எடுக்கப்பட்ட கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த நாகு என்ற வளர்ப்பு நாயை கடந்த நவம்பர் 15 ஆம் தேதி முதல் காணவில்லை. வீட்டார் அக்கம் பக்கத்தில் தேடியும் அதனை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் நேற்று வீட்டின் கேட் […]
