அயர்லாந்தில் மூன்று மாத பெண் குழந்தை நாய் கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அயர்லாந்தில் சிலசம்பூ என்ற கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வரும் மூன்று மாத பெண் குழந்தையை நேற்று அதிகாலையில் அங்குள்ள நாய் ஒன்று மிக மோசமாக கடித்து குதறியுள்ளது. இதனால் அந்த குழந்தைக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து வந்த அவசர உதவி குழுவினர் அந்த குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக கார்க் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் […]
