Categories
தேனி மாவட்ட செய்திகள்

வீட்டுக்குள் புகுந்த பாம்பு… “எஜமானின் குடும்பத்தை காப்பாற்ற உயிரை விட்ட நாய்”…. நெகிழ வைக்கும் சம்பவம்…!!!!

வளர்த்தவர்களை காப்பாற்றுவதற்காக வீட்டுக்குள் நுழைந்த பாம்புவிடம் போராடி நாய் உயிரை விட்டுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள போடி ராமச்சந்திரா நகரில் வசிக்கும் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரியும் லட்சுமணன் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் ஈஸ்வரி தம்பதியினர் சென்ற பதிமூன்று வருடங்களாக ஜாக்கி என்ற நாயை வீட்டில் வளர்த்து வருகின்றார்கள். இவர்கள் நாயே வீட்டின் முன்பக்கம் உள்ள அறையில் கட்டி வைப்பது வழக்கம். இந்நிலையில் இன்று அதிகாலை 05.30 மணி அளவில் […]

Categories
உலக செய்திகள் கொரோனா

கொரோனா தொற்றுக்கு பலியான முதல் நாய்…? மறுப்பு தெரிவிக்கும் மருத்துவர்….!!

அமெரிக்காவில் ஒரு நாள் பாதிக்கப்பட்ட நாய் ஒன்று முதல் முதலாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவால் உலகளவில் மோசமாக பாதிக்கப்பட்டிருப்பது அமெரிக்கா. அந்த நாட்டில் 46 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1.50 லட்சதிற்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் நியூயார்க்கில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாய் ஒன்று உயிரிழந்துள்ளது. கொரோனா வைரஸ் வீட்டு வளர்ப்பு மிருகங்கள் மூலம் மனிதருக்கு பரவுகிறது என்று எந்த ஆதாரமும் இல்லை. இதுகுறித்து நாயின் உரிமையாளர் ராபர்ட் மற்றும் அலிஸன் மஹோனி […]

Categories

Tech |