நாய்கள் கடித்து புள்ளி மான் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தேத்தாக்குடி, பாகசாலை, கண்டமங்கலம், தென்னாலக்குடி ஆகிய பகுதிகளில் வனத்துறை மூலம் காப்புக் காடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த காடுகளில் அரிய வகை மான்கள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் அங்கிருக்கும் புள்ளி மான்கள் சில சமயம் வழித்தவறி ஊருக்குள் வரும். இந்நிலையில் கிராமத்திற்கு வந்த ஒரு பெண் புள்ளி மான் வழித்தவறி வந்துள்ளது. இதனை அங்கிருந்த நாய்கள் கடித்து குதறியதில் மான் பரிதாபமாக […]
