வடகொரியாவில் உணவு பற்றாக்குறையை சமாளிப்பதற்காக வளர்ப்பு நாய்களை ஒப்படைக்கும்படி அதிபர் உத்தரவிட்டுள்ளார். வட கொரியாவில் உள்ள 25.5 மில்லியன் மக்களில் 60 சதவீதம் பேர் உணவு பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகின்றன என்று ஐநா சில நாட்களுக்கு முன் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. உணவு பற்றாக்குறை பிரச்சினை காரணமாக நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன் மீது நாட்டு மக்களிடம் பெரும் அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது. உணவு பற்றாக்குறை பற்றி வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் அந்நாட்டு அதிகாரிகளுடன் […]
