நாயை கடத்தி சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள மேலமடை பகுதியில் சரவண குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் புறா மற்றும் நாய் போன்ற செல்ல பிராணிகளை வளர்த்து வருகின்றார். இந்நிலையில் இவரின் வீட்டிற்கு முன்பு கட்டி வைத்திருந்த நாய் திடீரென காணாமல் போனது. இதுகுறித்து சரவணகுமார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் காணாமல் போன […]
