ஊ சொல்லவா…. ஊஊ சொல்லவா…. ஆலுமா டோலுமா… ஐசாலக்கடி மாலுமா… என்பதெல்லாம் பாடலா? என்று பாஜக எம்எல்ஏ நாயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இன்றைய தினம் சட்டப்பேரவையில் தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பாஜக சட்டமன்ற குழு தலைவர் நாகேந்திரன் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது அப்போது பேசிய அவர் ஊ சொல்லவா…. ஊஊ சொல்லவா…. ஆலுமா டோலுமா… ஐசாலக்கடி மாலுமா… என்பதெல்லாம் பாடலா? தமிழ் திரைப்படங்களில் பல பாடல்கள் அர்த்தம் புரியாமல் வருகின்றது. […]
