டாஸ்மாக் கடைகளை திறந்துவிட்டு அத்தியாவசியக் கடைகளின் நேரத்தைக் குறைப்பதில் நியாயமா என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் முழுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து நேற்று முதல் புதிய கட்டுப்பாடுகளும் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதில் அத்தியாவசிய தேவைகளின் நேரத்தை காலை 6 மணி முதல் […]
