Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய கார்…. தூக்கிவீசப்பட்ட தொழிலாளிகள்…. நாமக்கல்லில் கோர விபத்து….!!

மொபட் மீது கார் மோதி விபத்திற்குள்ளானதில் தொழிலாளி உயிரிழந்த நிலையில் மேலும் 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டம் தேவதானப்பட்டியை அடுத்துள்ள சில்வார்பட்டியில் ரவி என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் சம்பவத்தன்று தனது நண்பர்களான நாகராஜ், சண்முகம் ஆகியோருடன் மொபட்டில் தேவதானபட்டிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது பெரியகுளம்-வத்தலக்குண்டு பைபாஸ் சாலை அருகே சென்றபோது பின்னால் வந்து கொண்டிருந்த கார் மொபட் மீது மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் மொபட்டில் இருந்த 3 […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடக்கும் சூதாட்டம்…. போலீசுக்கு கிடைத்த தகவல்…. வசமாக சிக்கிய 5 பேர்….

சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை அடுத்துள்ள நத்தை மேடு பகுதியில் சட்ட விரோதமாக சூதாட்டம் நடப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வெப்படை சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் தலைமையில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த பழனிசாமி, செல்வம், ராதாகிருஷ்ணன், கோபால், பாலன் ஆகிய 5 பேர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது கண்டுபிக்கப்பட்டது.  இதனையடுத்து போலீசார் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கிடு கிடுவென குறைந்த விலை…. களைகட்டிய உழவர் சந்தை…. 6 3/4 லட்சத்திற்கு விற்பனை….!!

கடந்த வாரத்தை விட இந்த வாரம் காய்கறிகளின் விலை சற்று குறைந்துள்ளதாக உழவர் சந்தை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் கோட்டை பகுதியில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள  விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறி மற்றும் பழங்களை விற்பனைக்காக கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம். அதன்படி நேற்று நடைபெற்ற உழவர் சந்தையில் சுமார் 24 டன் காய்கறிகளும், 4 டன் பழங்களும் விற்பனைக்காக கொண்டுவந்து இருந்துள்ளனர். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

காதலால் ஏற்பட்ட முன்பகை…. இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு…. 3 பேர் அதிரடி கைது….!!

காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் கொலை மிரட்டல் விடுத்து தாக்கிய வாலிபர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம்  பரமத்திவேலூரை அடுத்துள்ள குப்புச்சிபாளையம் மண்டபத்துபாறை பகுதியில் வசித்து வரும் பழனியப்பன் என்பவருக்கு நர்மதா என்ற மகள் உள்ளார். இவரை அதே பகுதியயை சேர்ந்த தினேஷ்(21) என்ற வாலிபர் காதலித்து வந்தார். இதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இரு வீட்டாருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று தினேஷ் பழனியப்பன் வீட்டிற்க்கு சென்று தகராறு […]

Categories
மாநில செய்திகள்

OMG: கருக்கலைப்பு மாத்திரையால் …. கர்ப்பிணி உயிரிழப்பு….வெளியான அதிரடி உத்தரவு…!!!

 கருக்கலைப்பு மாத்திரை வாங்கி சாப்பிட்ட கர்ப்பிணி பெண் உயிரிழந்த  சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கொசவம்பாளையத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண் ரம்யா (29). அவரது கணவர் பிரகாஷ். கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி அன்று கர்ப்பிணியாக இருந்த ரம்யா, உடல்நலக்குறைவினால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். இத்தகவல் மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரேயா சிங் கவனத்துக்கு சென்றுள்ளது. மேலும் இதுகுறித்து விசாரிக்க நலத்துறை துணை இயக்குநர் மருத்துவர்.வளர்மதி தலைமையில் அரசு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்…. ஆட்சியரின் அதிரடி உத்தரவு…. மருந்து கடைக்கு சீல்….!!

கருகலைப்பு மாத்திரை விற்ற மருந்து கடையை பூட்டி குடும்ப நலத்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள கொசவம்பாளையத்தில் வசித்து வரும் பிரகாஷ் என்பவருக்கு ரம்யா என்ற மனைவி உள்ளார். கர்பிணியான இருந்த அவர் திடீரென உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயசிங் மாவட்ட குடும்ப நலத்துறை துணை இயக்குனர் வளர்மதி தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். அந்த விசாரணையில் ரம்யா அந்த பகுதியில் உள்ள மருந்து கடை ஒன்றில் கருகலைப்பு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கிணற்றில் கிடந்த பிணம்…. விரைந்து சென்ற போலீசார்…. நாமக்கலில் பரபரப்பு….!!

அடையாளம் தெரியாத நபர் பிணமாக கிணற்றில் மிதந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள ஒனாச்சிகாடு என்ற பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று மிதந்து கொண்டிருந்தது. இதனை பார்த்த அப்பகுதியினர் உடனடியாக புதுசத்திரம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை மீட்பதர்க்கான முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் இரவு நேரம் என்பதால் சுமார் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அத்துமீறி நுழைந்த வாலிபர்…. தலைமை ஆசிரியருக்கு கொலை மிரட்டல்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

அரசு பள்ளியில் நுழைத்து தலைமை ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆம்புலன்ஸ் டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்துள்ள வலையப்பட்டி வள்ளுவர் நகரில் பிரவின்(20) என்பவர் வசித்து வருகிறார். ஆம்புலன்ஸ் டிரைவரான இவர் சம்பவத்தன்று அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்குள் அத்துமீறி மொபட்டில் சென்றுள்ளார். இதனை பார்த்த பள்ளி தலைமை ஆசிரியர் சுப்பிரமணி(59) தட்டி கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் இருவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த பிரவீன் தலைமை ஆசிரியரை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

5 அம்ச கோரிக்கைகள்…. வருவாய்த்துறை சங்கத்தினர் கோரிக்கை…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு….!!

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை நேரடி நியமன அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை நேரடி நியமன அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில்  அகவிலைப்படி உயர்வு நிலுவை வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு வழங்க வேண்டும், தகுதியான நபர்களுக்கு துணை தாசில்தார் பதவி உயர்வு வழங்க வேண்டும் என 5 அம்ச கோரிக்கைகளை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அவ என்ன விட்டுட்டு போயிட்டா…. வாலிபரின் விபரீத முடிவு…. நாமக்கலில் அரங்கேறிய சோகம்….!!

மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்துள்ள வலையபட்டி ரோஜா நகரில் வசித்து வந்த மணிகண்டன்(27) என்பவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஷாலினி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு ஷாலினி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இதனையடுத்து மனைவி இறந்ததால் மணிகண்டன் மனமுடைந்து வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் சம்பவத்தன்று வீட்டில் தனியாக […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமாக செய்த செயல்…. தனியார் விடுதியில் அதிரடி சோதனை…. 11 பேர் கைது….!!

தனியார் விடுதி ஒன்றில் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடிய 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பூங்கா சாலை அருகே உள்ள தனியார் தாங்கும் விடுதியில் சட்ட விரோதமாக சூதாட்டம் நடப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் சங்கீதா தலைமையில் போலீசார் விடுதிக்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது விடுதி அறை ஒன்றில் 11 பேர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து 11 […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய பெண், சிறுவன்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் சட்ட விரோதமாக நடக்கும் கஞ்சா விற்பனையை தடுக்க காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் நாமக்கல் அருகே உள்ள மாரிகாங்காணி தெருவில் கஞ்சா விற்பனை நடப்பதாக தகவல் கிடைத்த நிலையில் சப்-இன்பெக்டர் சங்கீதா தலைமையில் காவல்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த புவனேஸ்வரி(40) மற்றும் 16 வயது சிறுவன் ஒருவன் கஞ்சா […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வந்தடைந்த ரேஷன் அரிசி…. ரயில் நிலையத்தில் குவிந்த லாரிகள்…. குடோன்களில் ஒப்படைப்பு….!!

தஞ்சாவூரில் இருந்து சுமார் 1,200 டன் ரேஷன் அரிசி சரக்கு ரயில் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்கள் பிற மாவட்டங்களில் இருந்து சரக்கு ரயில் மூலம் கொண்டு வரப்படுகின்றது. அதன்படி தஞ்சாவூரில் இருந்து சரக்கு ரயில் மூலம் 1,200 டன் ரேஷன் அரிசி நாமக்கல்லுக்கு கொண்டுவரப்பட்டதுள்ளது. இதனையடுத்து ரயில்வே நிலையத்தில் இருந்து சுமார் 50 லாரிகள் மூலம் ஏற்றி நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம், பரமத்திவேலூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பட்டதாரி வாலிபர் செய்த மோசடி…. நிதி நிறுவனத்தினர் அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை….!!

நிதி நிறுவனங்களில் பொய் கூறி 17 லட்சத்தை மோசடி செய்த பட்டதாரி வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள வி.நகர் பகுதியில் பிரேம்குமார்(31) என்பவர் வசித்து வருகிறார். எம்.சி.ஏ. பட்டதாரியான இவர் கடந்த 15ஆம் தேதியில் அப்பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்திற்கு சென்று, தனக்கு சொந்தமான நகைகளை சேலம் மாவட்டத்தில் ஒரு வங்கியில் அடகு வைத்திருப்பதாகவும், அதனை மீட்டு உங்களுடைய நிதிநிறுவனத்தில் அடமானம் வைப்பதாக கூறி 3 லட்சத்தி 80 […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பின்தொடர்ந்த மர்மநபர்கள்…. ஊழியருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீசார் வலைவீச்சு….!!

சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த அங்கன்வாடி ஊழியரின் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள சி.எச்.பி. காலனியில் வசித்து வரும் சமீம் என்பவர் அணிமூர் அங்கன்வாடி மையத்தில் அமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று வழக்கம்போல சமீம் வேலையை முடித்துவிட்டு அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் அவரை பின்தொடர்ந்த மர்மநபர்கள் திடீரென சமீம் அணிந்திருந்த 2 பவுன் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய மொபட்…. தொழிலாளிக்கு ஏற்பட்ட விபரீதம்…. நாமக்கல்லில் கோர விபத்து….!!

மொபட் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் கூலித்தொழிலாளி படுகாயமடைந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டியை அடுத்துள்ள மாவுரெட்டிபட்டியில் வசித்து வந்த சின்னசாமி என்பவர் கூலித்தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு செல்லம்மாள் என்ற மனைவியும், 2 மகள்கள் மற்றும் 1 மகனும் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று சின்னசாமி மொபட்டில் இளநகருக்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென மொபட் நிலைதாடுமாறிய நிலையில் சின்னசாமி கீழே விழுந்து படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார் இதுகுறித்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை…. இளம்பெண்ணின் விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை அடுத்துள்ள கருக்கம்பாளையத்தில் பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். கூலித்தொழிலாளியான இவருக்கு கீர்த்தனா(27) என்ற மனைவியும் 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கீர்த்தன உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த கீர்த்தனா வீட்டில் திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையறிந்த பரமத்திவேலூர் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கடனால் ஏற்பட்ட தகராறு…. பட்டறையில் வைத்து தொழிலாளி செய்த காரியம்…. போலீஸ் விசாரணை….!!

கடன் பிரச்சனையால் மனமுடைந்த தறி தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள ஜோடர்பாளையம் சவுடேஸ்வரி நகரில் வசித்து வந்த தனசேகரன் என்பவர் தறி தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு ஜோதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இவர் தறி பட்டறையில் வேலை பார்த்து வந்த நிலையில் கடன் பிரச்சனையால் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த தனசேகரன் தறி பட்டறையில் வைத்து தூக்குபோட்டு தற்கொலை செய்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

களைகட்டிய பருத்தி ஏலம்…. 1 கோடியே 47 லட்சம் வரை விற்பனை…. போட்டிபோட்டு வாங்கிய வியாபாரிகள்….!!

வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் நடைபெற்ற ஏலத்தில் மொத்தம் 1 கோடியே 47 லட்சம் வரை விற்பனை நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் வழக்கம் போல பருத்தி ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்திற்கு நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் என தாங்கள் விளைவித்த 4,200 பருத்தி மூட்டையை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து கோவை, திருப்பூர், அவிநாசி, சேலம், தேனி, கொங்கணாபுரம், […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மகள்களின் வருங்காலத்தை எண்ணி…. டிரைவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

போதிய வருமானமில்லாமல் தவித்த பால் வண்டி டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உள்ள முத்துராஜா தெருவில் சக்திவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். பால் வண்டி டிரைவரான இவருக்கு சூரியகலா(32) என்ற மனைவியும் 3 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சக்திவேலுக்கு போதிய வருமானம் கிடைக்கததால் வறுமையில் தவித்து வந்தனர். மேலும் மகள்களின் வருகாலத்தை நினைத்து மனமுடைந்த சக்திவேல் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தொழிற்சங்கத்திற்கு ஆதரவாக…. ஒன்றுகூடிய ஆசிரியர் மன்றத்தினர்…. நாமக்கலில் ஆர்ப்பாட்டம்….!!

14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் தொழிற்சங்கம் சார்பில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2 நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இவர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் பூங்கா சாலையில் வைத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு நமகிரிபேட்டை ஒன்றிய தலைவர் சிதம்பரம் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய லாரி-பைக்…. தூக்கிவீசப்பட்ட வாலிபர்கள்…. நாமக்கலில் கோர விபத்து….!!

இருசக்கர வாகனம் மீது லாரி மோதி வாலிபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டம் தூறையூரில் வசித்து வந்த பூர்வின் சங்கர்(19), சப்தகிரி வாசன்(19) ஆகிய இருவரும் தொட்டியம் அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வந்தனர். இந்நிலையில் சம்பவத்தன்று இருவரும் இருசக்கர வாகனத்தில் நாமக்கல் மாவட்டம் அரசு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தனர்.  இருசக்கர வாகனத்தை சப்தகிரி வாசன் ஓட்டினார். அப்போது மோகனூர் அருகே என்.புதுபட்டி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இது தவறான செயல்…. போலீசார் அதிரடி ரோந்து…. வசமாக சிக்கிய 3 பேர்….!!

சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையத்தை அடுத்துள்ள சின்னம்பாளையம் பகுதியில் நல்லூர் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் சட்டவிரோதமாக சூதாட்டம் நடப்பதாக தெரியவந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த சம்பத்(52), குன்னமலையை சேர்ந்த சுந்தர்ராஜ்(23), தீக்குச்சி காட்டை சேர்ந்த நந்தகுமார்(44) ஆகிய 3 […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மும்முரமாக நடந்த ஏலம்….. 80 லட்சம் வரை விற்பனை…. சங்கத்தில் குவிந்த வியாபாரிகள்…..!!

ஆர்.சி.எம்.எஸ். சங்க வளாகத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் மொத்தம் 80 லட்சம் ரூபாய் வரை விற்பனை நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பவர் ஹவுஸ் பின்புறம் உள்ள ஆர்.சி.எம்.எஸ். சங்க கிளை வளாகத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்திற்கு நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் என தாங்கள் விளைவித்த 2,165 பருத்தி மூட்டையை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து கோவை, திருப்பூர், அவிநாசி, சேலம், தேனி, கொங்கணாபுரம், திண்டுக்கல் என பல […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஹெல்மெட் கண்டிப்பா போடணும்…. போக்குவரத்துத்துறை சார்பில்…. வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு….

போக்குவரத்து துறை சார்பில் வாகனஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் மற்றும் போக்குவரத்து அதிகாரிகளின் அறிவுறுத்தலின் படி குமாரபாளையம் வட்டார போக்குவரத்து சார்பில் மதுவிலக்கு விழிப்புணர்வு, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து விழிப்புணர்வு நிகழ்சிகள் நடைபெற்றுள்ளது. அப்போது கலைக்குழுவினர் எமதர்மன், சித்திரகுப்தன் வேடமணிந்து வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். மேலும் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களையும் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர் மாதேஸ்வரன், மோட்டார் வாகன […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

எதிர்ப்புடன் நடந்த திருமணம்…. தஞ்சமடைந்த காதல் ஜோடி…. போலீசார் பேச்சுவார்த்தை….!!

வீட்டு எதிர்ப்புடன் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையத்தை அடுத்துள்ள கொண்டரசம்பாளையம் பகுதியில் வசித்து வரும் ரவி என்பவருக்கு ரமேஷ்(29) என்ற மகன் உள்ளார். லாரி டிரைவரான இவர் அதே பகுதியை சேர்ந்த வனிதா(22) என்ற பெண்ணை 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில் இவர்களின் காதலுக்கு வனிதாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 23ஆம் தேதி ரமேஷ் மற்றும் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தனியாக இருந்த இளம்பெண்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. கதறி அழும் பெற்றோர்….!!

வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் புதுசத்திரத்தை அடுத்து தாத்தையங்கார்பட்டியில் மோனிகா(22) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் என்ஜினீயரிங் முடித்துவிட்டு அரசு போட்டி தேர்வுக்கு தயாராகி வந்தார். இந்நிலையில் கடந்த 25ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த மோனிகா திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக மோனிகாவை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

விறுவிறுப்பாக நடந்த விற்பனை…. அலைமோதிய மக்கள் கூட்டம்…. 6 3/4 லட்சத்திற்கு விற்பனை….!!

வழக்கம்போல நடந்த உழவர் சந்தையில் மொத்தம் 6 லட்சத்தி 83 ஆயிரத்திற்கு காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் கோட்டை பகுதியில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள  விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறி மற்றும் பழங்களை விற்பனைக்காக கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம். அதன்படி நேற்று நடைபெற்ற உழவர் சந்தையில் சுமார் 19¼ டன் காய்கறிகளும், 4½ டன் பழங்களும் விற்பனைக்காக கொண்டுவந்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மனைவி திரும்பி வராததால்…. லாரி டிரைவரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த லாரி டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை அடுத்துள்ள பொத்தனூர் பகவதி அம்மன் கோவில் தெருவில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். லாரி டிரைவரான இவருக்கு சத்யா என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்நிலையில் சதீஷ்குமாருக்கு மதுபழக்கம் இருந்ததால் அடிக்கடி கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சத்யா கணவருடன் கோபித்துகொண்டு பிள்ளைகளுடன் தனது […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நா உன்கூட வர மாட்டேன்…. கணவரின் விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

மனைவி திரும்பி வராததால் விரக்தியடைந்த கணவன் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள வி.நகரில் பத்மநாபன் என்பவர் வசித்து வந்துள்ளார். நெசவுத்தொழிலாளியான இவருக்கு பிரபா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக பிரபா தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இதற்கிடையே பத்மநாபன் பல்வேறு முறை பிரபாவை தன்னுடன் வாழவருமாறு அழைத்தும் அவர் வரவில்லை. இதனால் வாழ்வில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பெயிண்டரின் திடீர் முடிவு….. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் தீவிர விசாரணை….!!

வீட்டில் இருந்த பெயிண்டர் திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை அடுத்துள்ள காடச்சநல்லூர் பகுதியில் வசித்து வந்த கேசவன்(24) என்பவர் பெயிண்டராக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த கேசவன் திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கேசவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமாக நடந்த ஆக்கிரமிப்பு…. 35 ஏக்கர் நிலம் மீட்பு…. அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை….

அரசு புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்த 35 ஏக்கர் நிலத்தை அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றியுள்ளனர். நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே மத்துருட்டு, வேப்பிலைகுட்டை ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்நிலையில் அப்பகுதிகளில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் நீர்நிலை பகுதிகளில் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனையடுத்து சட்ட விரோதமாக செய்த ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவின் அடிப்படையில் நாமக்கல் உதவி கலெக்டர் மஞ்சுளா முன்னிலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு செய்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அதிகாரிகள் திடீர் ஆய்வு…. வசமாக சிக்கிய கடை உரிமையாளர்கள்…. 20 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்….!!

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்திய கடை உரிமையாளர்களுக்கு துப்புரவு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் உபயோகப்படுதத்துவத்தை தடுக்க துப்புரவு அலுவலர் சீனிவாசன் தலைமையில் அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் திருச்செங்கோடு நகரட்சிகுட்பட்ட பகுதிகளில் உள்ள காய்கறி கடைகள், மளிகை கடைகள், தொழில் நிறுவனங்களில் நடத்திய சோதனையில் தடையை மீறி பயன்படுத்திய 20 கிலோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து பிளாஸ்டிக் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கை, கால்கள் கட்டப்பட்டு…. தூக்கில் தொங்கிகொண்டிருந்த லாரி டிரைவர்…. நாமக்கலில் பரபரப்பு….!!

கை, கால்கள் கட்டப்பட்டு லாரி டிரைவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் இருந்து நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்திற்கு சிமெண்டு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை தென்காசியை சேர்ந்த மகேந்திரன் என்பவர் ஓட்டி வந்தார். இதனையடுத்து அந்த சிமெண்டு மூட்டைகளை சவுதாபுரத்தில் உள்ள தனியார் குடோனில் இறக்கிவிட்டு அங்கேயே தூங்கி கொண்டிருந்தார். இதனையடுத்து மறுநாள் காலையில் லோடு ஏற்றும் பகுதிக்கு பின்புறம் மகேந்திரன் அவர் கட்டிருந்த லுங்கியில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

9¾ பவுன் நகைகள் அபேஸ்…. என்ஜினீயருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீசார் வலைவீச்சு….!!

கம்ப்யூட்டர் என்ஜினீயர் வீட்டில் 9¾ பவுன் நகைகளை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் முல்லைநகர் பகுதியில் வசித்து வரும் ரமேஷ்குமார் என்பவர் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 21ஆம் தேதி ரமேஷ்குமார் குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து மறுநாள் காலையில் வீட்டிற்கு சென்றபோது காவது உடைக்கப்பட்டு இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் பொருட்கள் சிதறி பீரோவில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மும்முரமாக நடந்த ஏலம்…. 1 1/2 கோடிக்கு மேல் விற்பனை…. மகிழ்ச்சியில் விவசாயிகள்….!!

வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் நடைபெற்ற ஏலத்தில் மொத்தம் 1 கோடியே 64 லட்சம் வரை விற்பனை நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் வழக்கம் போல பருத்தி ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்திற்கு நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் என தாங்கள் விளைவித்த 4,800 பருத்தி மூட்டையை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து கோவை, திருப்பூர், அவிநாசி, சேலம், தேனி, கொங்கணாபுரம், […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கட்டுபாட்டை இழந்த லாரி…. அதிஷ்டவசமாக தப்பிய 2 பேர்…. நாமக்கலில் கோர விபத்து….!!

சரக்கு லாரி கட்டுபாட்டை இழந்து விபத்திற்குள்ளானதில் டிரைவர் உள்பட 2 பேர் காயங்களின்றி உயிர் தப்பினர். நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையை அடுத்துள்ள சர்க்கரைபட்டியில் நெல்சன் பிரபு என்பவர் வசித்து வருகிறார். சரக்கு லாரி டிரைவரான இவரும், அதே பகுதியை சேர்ந்த பிரேம்குமார் என்பவரும் சம்பவத்தன்று காலியான கியாஸ் சிலிண்டர்களை லாரியில் ஏற்றிக்கொண்டு கொல்லிமலை அடிவாரத்துக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது 1-வது கொண்டை ஊசி வளைவு அருகே சென்ற பொது லாரி திடீரென கட்டுபாட்டை இழந்து தரைப்பாலம் அருகே […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

போட்டிபோட்ட வியாபாரிகள்…. களைகட்டிய பருத்தி ஏலம்…. 90 லட்சத்திற்கு விற்பனை….!!

வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க வளாகத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் மொத்தம் 90 லட்சம் ரூபாய் வரை விற்பனை நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க கிளை வளாகத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்திற்கு நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் என தாங்கள் விளைவித்த பருத்தி மூட்டையை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து கோவை, திருப்பூர், அவிநாசி, சேலம், தேனி, கொங்கணாபுரம், திண்டுக்கல் என பல பகுதிகளில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மும்முரமாக நடந்த ஏலம்…. 2 கோடிக்கு மஞ்சள் விற்பனை…. போட்டிபோட்ட வியாபாரிகள்….!!

வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடைபெற்ற மஞ்சள் ஏலத்தில் 2 கோடிக்கு மஞ்சள் ஏலம் நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் மஞ்சள் ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்தில் நாமகிரிப்பேட்டை, புதுப்பட்டி, ஓடுவன்குறிச்சி, முள்ளுக்குறிச்சி, மெட்டாலா, அரியாக்கவுண்டம்பட்டி, ஊனத்தூர், பேளுக்குறிச்சி, ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் சுமார் 3,500 மூட்டை மஞ்சளை கொண்டுவந்து விற்பனை செய்துள்ளனர். இதனையடுத்து ஈரோடு சேலம் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? கிணற்றில் மிதந்த பெண் உடல்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

வீட்டில் இருந்து வெளியே சென்ற பெண் கிணற்றில் பிணமாக மிதந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் மோகனூர் எடுத்துள்ளேன் குஞ்சாயூர் பூச்சிக்கார தோட்டத்தில் சுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான இவருக்கு பழனியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இவர் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் மிகுந்த அவதிப்பட்டு வந்த நிலையில் சம்பவத்தன்று வெளியே சென்ற பழனியம்மாள் மீண்டும் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சமைத்து கொண்டிருந்த முதியவர்…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

சமைத்து கொண்டிருக்கும் போது முதியவர் மீது தீ பிடித்து அவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள முத்துக்காளிப்பட்டி ஆதிதிராவிடர் காலனியில் வரதன்(70) என்ற முதியவர் தனியாக வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று இவர் விறகு அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார். இதனையடுத்து அருகே இருந்த கட்டிலில் படுத்து இருந்த போது திடீரென அடுப்பில் இருந்து தீ கட்டிலில் இருந்த போர்வை மீது பற்றியுள்ளது. மேலும் தீ வரதன் மீதும் பற்றிய நிலையில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய லாரி…. பறிபோன இருவர் உயிர்…. நாமக்கலில் பரபரப்பு….!!

டாரஸ் லாரி-கார் நேருக்கு நேர் மோதியதில் பேக்கரி கடை உரிமையாளர் மற்றும் ஊழியர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள இறையமங்கலத்தில் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விட்டம்பாளையத்தில் பேக்கரி கடை நடத்தி வரும் நிலையில், இவரது கடையில் சிவகாசியை சேர்ந்த தங்கராஜ் என்பவர் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று இருவரும் இறையமங்கலத்தில் இருந்து பேக்கரி கடைக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். இதனையடுத்து பெரும்பாளையம் புதூர் அருகே கார் சென்று […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

4 சப்-இன்ஸ்பெக்டர்கள் அதிரடி இடமாற்றம்…. சூப்பிரண்டு அதிகாரியின் உத்தரவு….!!

மாவட்டத்தில் பணிபுரியும் 4 சப்-இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து சூப்பிரண்டு அதிகாரி உத்தரவிட்டுள்ளார். நாமக்கல் மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி சரோஜ்குமார் தாக்கூர், மாவட்டத்தில் பணிபுரியும் 4 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் சுப்பிரமணி என்பவரை வாழவந்திநாடு காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்துள்ளனர். மேலும் வாழவந்தி நாடு காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணயுரிந்து வந்த கங்காதரன் நல்லிபாளையம் காவல் நிலையத்திற்கும் மாற்றம் செய்தனர். இதேபோல் மீதமுள்ள 2 […]

Categories
மாவட்ட செய்திகள்

மலைப்பாதையில் உருண்ட கார்…. அதிஷ்டவசமாக தப்பிய 7 பேர்…. போலீஸ் விசாரணை….!!

கார் கட்டுபாட்டை இழந்து மலைப்பாதையில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் அதிஷ்டவசமாக 7 மாணவர்கள் உயிர் தப்பியுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ராஜ்குமார்(21), அபிஷேக்(19), கோகுல்(19), தென்னரசு(19) உள்பட 7 கல்லூரி மாணவர்கள் காரில் சுற்றுலாவிற்கு ஊட்டிக்கு சென்றனர். இதனையடுத்து ஊட்டியை சுற்றி பார்த்துவிட்டு முதுமலைக்கு செல்ல கல்லட்டி மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது 23-வது வளைவில் சென்றபோது திடீரென கார் கட்டுபாட்டை இழந்து சாலை தடுப்புகளை உடைத்துக்கொண்டு பள்ளத்தில் உருண்டு மரத்தில் மோதி நின்றது. அதிஷ்டவசமாக விபத்தில் மாணவர்கள் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கொலையா…. தற்கொலையா….? பேருந்து நிலையத்தில் கிடந்த பிணம்…. நாமக்கல்லில் பரபரப்பு….!!

பேருந்து நிலையம் அருகே அடையலாம் தெரியாத நபர் ஒருவர் உயிரிழந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்ட பேருந்து நிலையத்தில் சுகாதார ஆய்வாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அதன் அருகே 55 வயது ஆண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் உடனடியாக காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நாமக்கல் போலீசார் உயிரிழந்து கிடந்த உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

உணவு தரமாக உள்ளதா….? ஆட்சியரின் திடீர் ஆய்வு…. பள்ளி கட்டிடங்கள் குறித்து சோதனை….!!

அரசு பள்ளி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதியை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள மங்களபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு பிற்படுத்தப்பட்டோர் நல விடுதி செயல்பட்டு வருகிறது. இவற்றை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். இதனையடுத்து பள்ளி கட்டிடங்கள், மாணவ மாணவிகளின் எண்ணிக்கை, ஆசிரியர்களின் விவரம், வருகை பதிவு உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்துள்ளார். இதனை தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் நல விடுதியில் ஆய்வு செய்த ஆட்சியர் அங்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

விஷேசத்திற்கு சென்ற தாய், மகள்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. மர்மநபர்களுக்கு வலைவீச்சு….!!

வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகையை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள இளநகர் பகுதியில் முத்துலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் சுப்பிரமணி கடந்த 7 ஆண்டுகள் முன்பு உயிரிழந்த நிலையில் இவர் தனது மகள் ஹேமாவதியுடன் தனியாக வசித்து வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று முத்துலட்சுமி தனது மகளுடன் உறவினர் வீட்டு விஷேசத்திற்காக தேவம்பாளையத்திற்கு சென்றார். இதனையடுத்து மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

புதிய திட்டம் வேண்டாம்…. வங்கி ஊழியர்கள் கோரிக்கை…. ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு….!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பை சார்ந்தவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பாரத ஸ்டேட் வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அரசு அறிவித்த புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வுதிய திட்டத்தையே கொண்டு வர வேண்டும், வேலை சுமையை குறைக்கும் வகையில் காலி பணியிடங்களை குறைக்க வேண்டும். வங்கி ஊழியர்கள் 5 நாள் வேலை திட்டத்தை கொண்டு வரவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இதுல மர்மம் இருக்கு…. வாலிபர் தற்கொலை வழக்கு…. உறவினர்கள் பரபரப்பு புகார்….!!

வாலிபர் தற்கொலை வழக்கில் மர்மம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் வசித்து வந்த முகமது வாகித் என்பவர் நாமக்கல் திருச்செங்கோடு பகுதியில் உள்ள மளிகை கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் மளிகை கடையில் பணம் திருடு போன நிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் முகமது வாகித்திடம் உரிமையாளர் சீனி பக்கீர் மற்றும் அவரது உறவினர்கள் விசாரித்துள்ளனர். இதனால் அச்சமடைந்த முகமது கடந்த 10ஆம் தேதி தான் தங்கியுள்ள […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஆந்திராவில் இருந்து கொள்முதல்…. வந்தடைந்த 3,000 கிலோ அரிசி…. ரேஷன் கடைகளுக்கு வினியோகம்….!!

ஆந்திராவில் இருந்து சுமார் 3,000 டன் ரேஷன் அரிசி சரக்கு ரயில் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்கள் பிற மாநிலங்களில் இருந்து சரக்கு ரயில் மூலம் கொண்டு வரப்படுகின்றது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் இருந்து சரக்கு ரயில் மூலம் 3,000 டன் ரேஷன் அரிசி நாமக்கல்லுக்கு கொண்டுவரப்பட்டதுள்ளது. இதனையடுத்து ரயில்வே நிலையத்தில் இருந்து சுமார் 150 லாரிகள் மூலம் ரேஷன் அரிசி மூட்டைகளை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக […]

Categories

Tech |