மொபட் மீது கார் மோதி விபத்திற்குள்ளானதில் தொழிலாளி உயிரிழந்த நிலையில் மேலும் 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டம் தேவதானப்பட்டியை அடுத்துள்ள சில்வார்பட்டியில் ரவி என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் சம்பவத்தன்று தனது நண்பர்களான நாகராஜ், சண்முகம் ஆகியோருடன் மொபட்டில் தேவதானபட்டிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது பெரியகுளம்-வத்தலக்குண்டு பைபாஸ் சாலை அருகே சென்றபோது பின்னால் வந்து கொண்டிருந்த கார் மொபட் மீது மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் மொபட்டில் இருந்த 3 […]
