Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தொண்டு நாள் அனுசரிப்பு…. விழிப்புணர்வு பிரச்சாரம்…. பங்கேற்ற தீயணைப்பு வீரர்கள்….!!

தீயணைப்பு தொண்டு நாளை முன்னிட்டு தீயணைப்பு துறையினர் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் சார்பில் தீயணைப்பு தொண்டு நாள் அனுசரிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு தீயணைப்பு நிலைய அலுவலர் குணசேகரன் தலைமை தாங்கியுள்ளார். மேலும் நிகழ்ச்சியில் பங்கேற்ற தீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு பிரச்சாரத்திலும் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து திருச்செங்கோடு பகுதியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கும் வகையில் துண்டு பிரசுரங்களையும் வழங்கியுள்ளனர்.

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற மாணவன்…. குடும்பத்தாருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் தீவிர விசாரணை….!!

கிணற்றில் விழுந்து 12ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் எருமபட்டியை அடுத்துள்ள ஈச்சவாரி கிழக்கு வீதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவரது 2-வது மகன் அரவிந்த் வளையப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற அரவிந்த் மீண்டும் வீட்டிற்கு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் அரவிந்தை தேடியுள்ளனர். அப்போது அதே பகுதியில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தனியாக இருந்த வாலிபர்… குடும்பத்தாருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

வீட்டில் தனியாக இருந்த வாலிபர் திடீரென தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள ஆவத்திபாளையம் பகுதியில் சுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய 2-வது மகன் பிரகாஷ்(25) படித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த பிரகாஷ் திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பள்ளிபாளையம் போலீசார் பிரகாஷின் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

களைகட்டிய பருத்தி ஏலம்…. 90 லட்சம் வரை விற்பனை…. போட்டிபோட்டு வாங்கிய வியாபாரிகள்….!!

வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் நடைபெற்ற ஏலத்தில் மொத்தம் 90 லட்சம் வரை விற்பனையாகியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் வழக்கம் போல பருத்தி ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்திற்கு நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் என தாங்கள் விளைவித்த 2,550 பருத்தி மூட்டையை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து கோவை, திருப்பூர், அவிநாசி, சேலம், தேனி, கொங்கணாபுரம், திண்டுக்கல் என பல […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வழக்கம்போல நடைபெற்ற ஏலம்…. தேங்காய் விலை உயர்வால்…. மகிழ்ச்சியடைந்த விவசாயிகள்….!!

மறைமுக தேங்காய் ஏலத்தில் கடந்த வாரத்தை விட இந்த வாரம் தேங்காய் விலை சற்று உயர்ந்ததால் தென்னை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒவ்வொரு வாரம் செவ்வாய்க்கிழமை அன்று தேங்காய் மறைமுகமாக ஏலம் விடுவது வழக்கம். இந்நிலையில் இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் விவசாயிகள் சுமார் 5,987 கிலோ தேங்காய்களை கொண்டு வந்துள்ளனர். இந்த ஏலத்தில் ஒரு கிலோ தேங்காய் குறைந்தபட்சமாக 18 ரூபாயில் இருந்து அதிகபட்சமாக 29.15 […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

களைகட்டிய பருத்தி ஏலம்…. போட்டிபோட்ட வியாபாரிகள்…. 25 லட்சத்திற்கு விற்பனை….!!

வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க வளாகத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் மொத்தம் 25 லட்சம் ரூபாய் வரை விற்பனை நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க கிளை வளாகத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்திற்கு நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் என தாங்கள் விளைவித்த பருத்தி மூட்டையை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து கோவை, திருப்பூர், அவிநாசி, சேலம், தேனி, கொங்கணாபுரம், திண்டுக்கல் என பல பகுதிகளில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

எனது இறப்பு சான்றிதழ் வேண்டும்…. முதியவர் அளித்த புகார்…. அதிகாரிகள் உடனடி நடவடிக்கை….!

எனது இறப்பு சான்றிதழை பெற்று தரக்கோரி முதியவர் ஒருவர் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் ராசிபுரத்தை அடுத்துள்ள கானாம்பாளையம் பகுதியை சேர்ந்த செல்லப்ப கவுண்டர்(85) என்பவர் கலந்துகொண்டு மாவட்ட வருவாய் அலுவலர் கதிரேசனிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் எனது பெயரில் உள்ள மின் இணைப்பு குறித்து மின்வாரிய அலுவலகத்தில் விசாரிக்க சென்றபோது நான் இறந்துவிட்டதாகவும், அதற்க்கான இறப்பு சான்றிதழ் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பேரூராட்சி அவசர கூட்டம்…. சொத்துவரி உயர்வு தீர்மானம் நிறைவேற்றம்…. அதிமுகவினர் வெளிநடப்பு….!!

தமிழக அரசு அறிவித்த சொத்து வரி உயர்வு குறித்த தீர்மானம் பேரூராட்சி அலுவலகத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் மோகனூர் பேரூராட்சி அலுவலகத்தில் வைத்து பேரூராட்சி அவரச கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் வனிதா மோகன்குமார் தலைமை தாங்கிய நிலையில் துணை தலைவர் சரவணகுமார் முன்னிலை வகித்துள்ளார். மேலும் கூட்டத்தில் தமிழக அரசின் உத்தரவின்படி சொத்துவரி உயர்வு விதிப்பது குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது அ.தி.மு.க உறுப்பினர்களான ராஜவடிவேல், வாசுகி ஆகிய இருவர் சொத்து வரி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

எங்க இருந்து கடத்திட்டு வரீங்க….. போலீசார் திடீர் வாகன சோதனை…. டிரைவரிடம் தீவிர விசாரணை….!!

குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் நடத்திய அதிரடி வாகன சோதனையில் கடத்தி வரப்பட்ட 1,350 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். நாமக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தி வருவது அதிகரித்து வரும் நிலையில் அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் நேற்று நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலை பாச்சல் பிரிவு சாலையில் சேலம் குடிமை பொருள் வழங்கல் குற்றபுலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் அகிலன், நாமக்கல் தனித்துணை தாசில்தார் ஆனந்தன், தனி வருவாய் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மதுபழக்கத்தை மனைவி கண்டித்ததால்…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

மது பழக்கத்தை மனைவி கண்டித்ததால் மனமுடைந்த தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் புதுசத்திரத்தை அடுத்துள்ள ப.ஆயிபாளையம் பகுதியில் தங்கதுரை என்பவர் வசித்து வந்துள்ளார். கோழிப்பண்ணையில் தொழிலாளியாக பணிபுரிந்து வரும் இவருக்கு திவ்யா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தங்கதுரைக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததால் அடிக்கடி வீட்டில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவத்தன்று தங்கதுரை மீண்டும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு சென்றதால் அவரது மனைவி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன விரக்தியடைந்த தங்கதுரை வீட்டில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து தீக்குளிக்க முயற்சி….. ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த போலீஸ்…. சோதனைக்கு பிறகு அனுமதி….!!

ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் தொடர்ந்து தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபடுவதால் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வரும் பொதுமக்கள் சிலர் பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணையை கொண்டு வந்து தீக்குளிக்க முயற்சி செய்யும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க காவல்துறையினரின் சார்பில் பாதுகாப்பு பணிக்காக ஆட்சியர் நுழைவு வாயிலில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆட்சியரிடம் மனு அளிக்க வரும் பொதுமக்களை நிறுத்தி அவர்களிடம் பெட்ரோல் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமாக விற்பனை…. கையும் களவுமாக பிடித்த போலீசார்…. லாரி டிரைவர் கைது….!!

அரசால் தடை செய்யப்பட்ட குட்காவை விற்பனை செய்த லாரி டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி பகுதியில் வசித்து வரும் தினேஷ் என்பவர் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் வேலைக்காக வெளிமாநிலங்களுக்கு செல்லும்போது அங்கிருந்து அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற புகையிலை பொருட்களை கொண்டுவந்து அதனை விற்பனை செய்வதாக சிலர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது தினேஷை கையும் களவுமாக பிடித்தனர். இதனையடுத்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மளமளவென பரவிய தீ…. 1 லட்சம் ரூபாய் சோளத்தட்டு சேதம்…. சோகத்தில் மூழ்கிய விவசாயி….!!

விவசாயி வாங்கி வைத்திருந்த 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சோளத்தட்டு முழுவதும் தீயில் எரிந்து கருகிய சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள நாச்சிபாளையம் ஊஞ்சக்காட்டில் வசித்து வரும் முருகேசன் என்பவர் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் இவர் வளர்த்து வரும் மாடுகளுக்கு தீவனத்திற்காக சோளத்தட்டு வாங்கி வீட்டிற்கு பின்புறம் வைத்திருந்தார். இந்த சோளத்தட்டு நேற்று இரவு திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனையறிந்த முருகேசன் உடனடியாக திருச்செங்கோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தூக்கில் தொங்கிய பிணம்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…. போலீஸ் விசாரணை….!!

குடும்ப தகராறு காரணமாக விவசாயி மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அருகே உள்ள சிங்களம்கோம்பை பகுதியில் உள்ள ஒரு மரத்தில் முதியவரின் பிணம் தூக்கில் தொங்கி கொண்டிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் உடனடியாக வாழவந்திநாடு காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சென்ற போலீசார் முதியவரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரித்ததில் அவர் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…. 1½ லட்சம் குட்கா பறிமுதல்….!!

அரசால் தடை செய்யப்பட்ட குட்காவை கடத்த முயன்ற 2 பேரை கைது செய்த நிலையில் 1½ லட்சம் ரூபாய் குட்காவை பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடுக்கு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் திருச்செங்கோடு நகர் போலீசார் காமராஜர் சிலை அருகே அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வீட்டில் இருந்த பூச்சி மருந்து…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பறிபோன தொழிலாளி உயிர்….!!

வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள ஜே.கே.கே நகரில் செல்வராஜ்(46) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்து செல்வராஜ் குடித்ததாக கூறப்படுகிறது. இதனையறிந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமத்தனர். இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக மருத்துவர்கள் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த வாகனம்…. தூக்கி வீசப்பட்ட தொழிலாளி…. நாமக்கல்லில் கோர விபத்து….!!

இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவர் மீது மோதியதில் கூலித்தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை அடுத்துள்ள பச்சாம் பாளையத்தில் சேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் சம்பவத்தன்று தனது இருசக்கர வாகனத்தில் குமாரபாளையம் திருவள்ளூர் நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது பல்லக்காபாளையம் அருகே சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனம் திடீரென கட்டுபாட்டை இழந்து சாலையோரம் இருந்த தடுப்பு சுவர் மீது மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வழக்கம்போல நடந்த சந்தை…. 7¼ லட்சத்திற்கு விற்பனை…. மகிழ்ச்சியில் விவசாயிகள்….!!

வழக்கம்போல நடைபெற்ற உழவர் சந்தையில் 22¼ டன் காய்கறிகள் 3½ பழங்கள் விற்பளை செய்யப்பட்டுள்ளது.  நாமக்கல் மாவட்டம் கோட்டை பகுதியில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள  விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறி மற்றும் பழங்களை விற்பனைக்காக கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம். அதன்படி நேற்று நடைபெற்ற உழவர் சந்தையில் சுமார் 22¼ டன் காய்கறிகளும், 3½ டன் பழங்களும் விற்பனைக்காக கொண்டுவந்து இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்றைய […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ராமநவமியை முன்னிட்டு…. ஆஞ்சிநேயருக்கு சந்தனக்காப்பு அலங்காரம்…. திரளாக பங்கேற்ற பக்தர்கள்….!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சிநேயர் கோவிலில் ராமநவமியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டத்தின் மையப்பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லில் செதுக்கப்பட்டு 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சிநேயர் சிலை உள்ளது. இக்கோவிலில் தினமும் பூஜை மற்றும் அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் நேற்று ராமநவமி என்பதால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றுள்ளது. எனவே நேற்று அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு குடம் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சாப்பிட்டு விட்டு தூங்கிய தொழிலாளி…. காலையில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் தீவிர விசாரணை….!!

தாபாவில் உணவருந்தி விட்டு துங்கிய தச்சு தொழிலாளி திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை பகுதியில் வசித்து வந்த பூவரசன்(29) என்பவர் தச்சு தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவியை பிரிந்து கடந்த ஒரு ஆண்டாக தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று பூவரசனும் அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் முனிராஜாவுடன் இணைந்து ஆண்டகளூர் கேட்டில் உள்ள தாபா ஓட்டல் ஒன்றில் சாப்பிட சென்றுள்ளார். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வயலில் இருந்த தொழிலாளி…. திடீரென வந்த பாம்பு…. குடும்பத்தாருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

வயலில் வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளியை பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள கைகாடு பகுதியில் சேகர்(56) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சம்பவத்தன்று மாலை தனது தோட்டத்தில் இருந்த கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வயலுக்கு பாய்ச்சி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாம்பு திடீரென சேகரை கடித்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் தனது மகனுக்கு தகவல் தெரிவித்துவிட்டு அங்கேயே மயங்கி கீழே விழுந்துள்ளார். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மாணவிக்கு நேர்ந்த கொடுமை…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. வாலிபர் போக்சோவில் கைது….!!

மாணவியை கட்டயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள கீழேரிப்பட்டியில் உள்ள ஜீவா நகரில் நந்திஷ்(23) என்பவர் வசித்து வருகிறார். கட்டுமான தொழிலாளியான இவர் அதே பகுதியை சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவியை கடந்த சில மாதங்களாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த மாணவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்தபோது மாணவி 5 மாதம் கர்ப்பமாக இருந்தது […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மும்முரமாக நடந்த ஏலம்…. 3 கோடிக்கு மஞ்சள் விற்பனை…. போட்டிபோட்ட வியாபாரிகள்….!!

வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடைபெற்ற மஞ்சள் ஏலத்தில் 3 கோடிக்கு மஞ்சள் ஏலம் நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் மஞ்சள் ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்தில் நாமகிரிப்பேட்டை, புதுப்பட்டி, ஓடுவன்குறிச்சி, முள்ளுக்குறிச்சி, மெட்டாலா, அரியாக்கவுண்டம்பட்டி, ஊனத்தூர், பேளுக்குறிச்சி, ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் சுமார் 6,600 மூட்டை மஞ்சளை கொண்டுவந்து விற்பனை செய்துள்ளனர். இதனையடுத்து ஈரோடு சேலம் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கீழே விழுந்த தொழிலாளி…. மருத்துவமனையில் காத்திருந்த அதிர்ச்சி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தடுமாறி கீழே விழுந்த தொழிலாளி ரத்தக்கசிவு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்துள்ள கீழப்புதூர் பகுதியில் யோகராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் கடந்த 1ஆம் தேதி மோகனூருக்கு காய்கறி வாங்க சென்றபோது திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து யோகராஜன் சாதாரண காயம் என நினைத்து வீட்டிற்கு சென்று ஓய்வு எடுத்தார். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக அடிக்கடி தலைவலி வந்ததால் அவர் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

போலீசார் நடத்திய வாகன சோதனை…. வசமாக சிக்கிய வாலிபர்…. மதுபாட்டில்கள் பறிமுதல்….!!

போலீசார் நடத்திய வாகன சோதனையில் மது விற்பனை செய்ய முயன்ற வாலிபரை கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை அடுத்துள்ள டி.வி.எஸ்.மேடு பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக வாலிபர் ஒருவர் மொபட்டில் சென்றுள்ளார். இதனையடுத்து போலீசார் வாலிபரை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த பையில் சட்ட விரோதமாக விற்பனை செய்வதற்காக 48 மதுபாட்டில்களை வைத்திருந்தது தெரியவந்துள்ளது. அதனை பறிமுதல் செய்த போலீசார் மதுபாட்டில்களை வைத்திருந்த ஆவரங்காடு பகுதியை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

விளையாட சென்ற சிறுவன்…. கிணற்றில் கிடந்த பிணம்…. கதறி அழுத பெற்றோர்….!!

விளையாட சென்ற சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள தேங்கல்பாளையம் பகுதியில் வசித்து வரும் சண்முகம் என்பவருக்கு விஷ்வா(12) என்ற மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று பள்ளியை முடித்து வந்த விஷ்வா விளையாடுவதற்காக வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து வெகு நேரமாகியும் சிறுவன் வீட்டிற்கு வராததால் குடும்பத்தினர் அக்கம்பக்கத்தில் தேடியுள்ளனர். இதனைதொடர்ந்து மறுநாள் கலையில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வேலைக்கு போகுமாறு கண்டித்ததால்…. கணவர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

மனைவி கண்டித்ததால் கணவன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் எருமபட்டியை அடுத்துள்ள மேட்டுப்பட்டி சமத்துவபுரத்தில் சரவணன் என்பவர் வசித்து வந்துள்ளார். கிராம நிர்வாக உதவியாளராக பணிபுரிந்து வந்த இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும் 2 பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சரவணன் மது அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்ததால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து சம்பவத்தன்று சரவணன் மது அருந்திவிட்டு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இனிமே 2-வது சனிக்கிழமையில்…. போலீசாருக்கு அதிரடி அறிவிப்பு…. டி.ஜி.பி-யின் திடீர் உத்தரவு….

மாதந்தோறும் 2-வது சனிக்கிழமையை தூய்மை தினமாக கடைபிக்க காவல்துறையினருக்கு தமிழக டி.ஜி.பி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் மாதந்தோறும் 2-வது சனிக்கிழமையை காவல்துறையினர் தூய்மை தினமாக கடைபிடிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாளில் காவல்நிலையம், போலீஸ் குடியிருப்புகள் மற்றும் காவல்நிலைய வளாகம் ஆகிய இடங்களை சுத்தப்படுத்த வேண்டும் என டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் அடிப்படையில் நாமக்கல் மாவட்டம் துணை சூப்பிரண்டு அதிகாரி சுரேஷ் தலைமையில் காவல்துறையினர் பரமத்தி சாலையில் உள்ள துணை சூப்பிரண்டு அலுவலக வளாகம், […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நடைபற்ற சமரச விழிப்புணர்வு…. தொடங்கி வைத்த நீதிபதி…. பங்கேற்ற சட்ட கல்லூரி மாணவர்கள்….!!

சமரச தினவிழாவை முன்னிட்டு சமரச மையம் சார்பில் நீதிபதிகள் தலைமையில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றுள்ளது.  சமரச தினவிழாவை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சமரச தீர்வு மையம் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி சசிரேகா தலைமை தாங்கிய நிலையில் மாவட்ட சிறப்பு நீதிபதி நந்தினி ஊர்வலத்தை தொடக்கி வைத்துள்ளனர். மேலும் இந்த ஊர்வலத்தில் நீதிபதிகள், சார்பு நீதிபதி விஜய் கார்த்திக், சமரச மைய வக்கீல்கள், சட்ட கல்லூரி மாணவர்கள் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வந்தடைந்த கோழி தீவனம்…. 2,600 டன் மக்காசோளம்…. ரயில் நிலையத்தில் குவிந்த லாரிகள்….!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளுக்கு ஆந்திராவில் இருந்து 2,600 டன் மக்காசோளம் சரக்கு ரயில் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோழி வளர்ப்பில் நாமக்கல் முக்கிய பங்கு வகிக்கிறது. நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல கோழி பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு தேவையான தீவனங்கள் மற்றும் மூலப்பொருட்கள் அனைத்தும் வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படுகின்றது. இந்நிலையில் நேற்று சுமார் 2,600 டன் மக்காசோளம் ஆந்திராவில் இருந்து சரக்கு ரயில் மூலம் நாமக்கலுக்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த மொபட்…. மின்கம்பத்தில் மோதியதால் விபரீதம்…. பறிபோன வியாபாரியின் உயிர்….!!

மொபட் கட்டுபாட்டை இழந்து மின்கம்பம் மோதியதில் தலையணை வியாபாரி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் வெங்கமேடு பகுதியில் வசித்து வந்த சிவக்குமார் என்பவர் தலையணை வியாபாரம் செய்து வந்துள்ளார்.இவருக்கு சரளாதேவி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று சிவக்குமார் மொபட்டில் தலையணைகலை விற்பனை செய்ய நாமக்கல்லுக்கு சென்றுள்ளார். இதனையடுத்து அவர் வியாபாரத்தை முடித்துவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பியுள்ளார். அப்போது பரமத்திவேலூர் அருகே உள்ள காவிரி புதிய பாலத்தில் சென்று […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய கார்…. உயிருக்கு போராடிய மேலாளர்…. கார் டிரைவருக்கு வலைவீச்சு….!!

ஸ்கூட்டர் மீது கார் மோதியதில் பஸ் கம்பெனி மேலாளர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் புதுசத்திரத்தை அடுத்துள்ள கதிராநல்லூர் நத்தமேடு பகுதியில் வசித்து வந்த பெரியசாமி என்பவர் நாமக்கல்லில் தனியார் பேருந்து கம்பெனி ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று காலையில் வழக்கம்போல பெரியசாமி ஸ்கூட்டரில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பெருமாள் கோவில் மேடு ஆகே சென்றபோது பின்னல் வந்துகொண்டிருந்த கார் திடீரென ஸ்கூட்டர் மீது மோதிவிட்டு வேகமாக […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

எதுக்கு இப்படி செய்யுறீங்க…. தட்டிகேட்ட பெண் மீது தாக்குதல்…. 2 வாலிபர் கைது….!!

குடித்துவிட்டு பெண்ணை தாக்கிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் எருமபட்டியை அடுத்துள்ள வடவத்தூர் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். விவசாயம் செய்து வரும் இவருக்கு சித்ரா(42) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சித்ராவின் விவசாய நிலத்தில், ஈச்சவாரியை சேர்ந்த ஜீவா(27), அன்பரசு(22) ஆகிய 2 வாலிபர்கள் மது அருந்திவிட்டு பாட்டிலை வீசிவிட்டு சென்றனர். இதனையடுத்து அந்த வாலிபர்களை சித்ரா கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த 2 வாலிபர்களும் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நகையை மீட்க முடியாத ஏக்கம்…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய கணவர்….!!

வங்கியில் அடகு வைத்த நகையை மீட்கமுடியாமல் தவித்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் சாலப்பாளையம் பகுதியில் வசித்து வரும் ராஜேந்திரன் என்பவருக்கு அங்கம்மாள்(39) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் ராஜேந்திரன் இருசக்கர வாகன பழுது நீக்கும் பட்டைரை நடத்தி அதில் வரும் வருமானத்தை வட்டிக்கு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அங்கம்மாள் ரெட்டிபட்டியில் செயல்பட்டு வரும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் தனது […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மும்முரமாக நடந்த ஏலம்…. 1¼ கோடிக்கு விற்பனை…. போட்டிபோட்ட வியாபாரிகள்….!!

வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் நடைபெற்ற ஏலத்தில் மொத்தம் 1 கோடியே 25 லட்சம் வரை விற்பனை நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் வழக்கம் போல பருத்தி ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்திற்கு நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் என தாங்கள் விளைவித்த 3,450 பருத்தி மூட்டையை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து கோவை, திருப்பூர், அவிநாசி, சேலம், தேனி, கொங்கணாபுரம், […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நிறைய கொலை மிரட்டல் வருது…. பெண் செய்த விபரீத செயல்…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு….!!

கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள ஏ.ஜி.ஆர்.நகர் குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் பேபி என்ற சசிகலா(35) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று காலையில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மொபட்டில் வந்த சசிகலா திடீரென நுழைவு வாயில் அருகே வைத்து பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனை பார்த்த பாதுகாப்பு போலீசார் உடனடியாக […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அதிக ஒலி எழுப்பும் எர்ஹாரன்கள்…. அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை…. டிரைவர்களுக்கு எச்சரிக்கை….!!

அதிக ஒலி எழுப்பக்கூடிய எர்ஹாரன்களை பொருத்தப்பட்ட பேருந்துகளில் இருந்து அதனை போக்குவரத்துத்துறை அதிகார்கள் அகற்றியுள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் செல்லும் பேருந்துகளில் அதிகளவில் எர்ஹாரன்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அதில் வரும் அதிக ஒலியால் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் பெரும் இடையூறாக இருந்து வருவதாக போக்குவரத்து கழகத்துக்கு புகார் எழுந்துள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் ராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் கவிதா, போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் குணசிங் தலைமையில் அதிகாரிகள் ராசிபுரம் பேருந்து நிலையத்திற்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதிய பைக்குகள்…. வாலிபருக்கு நேர்ந்த விபரீதம்…. நாமக்கலில் பயங்கர விபத்து….!!

இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் நூல் மில் மேற்ப்பார்வையாளர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள கருக்கம்பாளையத்தில் விக்னேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். தனியார் நூல் மில்லில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வரும் இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஜமுனாதேவி என்ற எண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு கணவன்-மனைவி இருவரும் இருசக்கர வாகனத்தில் நாமக்கல்-கரூர் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே திருச்சி மாவட்டத்தை சேர்ந்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வழக்கம்போல நடைபெற்ற ஏலம்…. தேங்காய் விலை சரிவால்…. வேதனையடைந்த விவசாயிகள்….!!

மறைமுக தேங்காய் ஏலத்தில் கடந்த வாரத்தை விட இந்த தேங்காய் விலை குறைந்ததால் தென்னை விவசாயிகள் வேதனையடைந்துள்ள்ளனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒவ்வொரு வாரம் செவ்வாய்க்கிழமை அன்று தேங்காய் மறைமுகமாக ஏலம் விடுவது வழக்கம். இந்நிலையில் இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் விவசாயிகள் சுமார் 5,644 கிலோ தேங்காய்களை கொண்டு வந்துள்ளனர். இந்த ஏலத்தில் ஒரு கிலோ தேங்காய் குறைந்தபட்சமாக 18 ரூபாயில் இருந்து அதிகபட்சமாக 28 ரூபாய் வரை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஊதியம் முறையாக வழங்க வேண்டும்…. கோரிக்கைகளை வலியுறுத்தி…. ஊரக வளர்ச்சி துறையினர் போராட்டம்….!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அவர்கள் மகளிர் குழு மூலம் தூய்மை காவலர்களுக்கு ஊதியம் வழங்கும் முறையை ரத்து செய்து ஊராட்சி மூலம் வழங்க வேண்டும், பணியார்களுக்கு அகவிலைப்படியை 31% இணைத்து வழங்க வேண்டும், நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனடியாக […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மும்முரமாக நடந்த ஏலம்…. 1¼ கோடிக்கு மஞ்சள் விற்பனை…. போட்டிபோட்ட வியாபாரிகள்….!!

வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடைபெற்ற மஞ்சள் ஏலத்தில் 1¼ கோடிக்கு மஞ்சள் ஏலம் நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையில் உள்ள ராசிபுரம் கூட்டுறவு உற்பத்தியாளர்கள் விற்பனை சங்க வளாகத்தில் மஞ்சள் ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்தில் நாமகிரிப்பேட்டை, புதுப்பட்டி, ஓடுவன்குறிச்சி, முள்ளுக்குறிச்சி, மெட்டாலா, அரியாக்கவுண்டம்பட்டி, ஊனத்தூர், பேளுக்குறிச்சி, ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் சுமார் 2,500 மூட்டை மஞ்சளை கொண்டுவந்து விற்பனை செய்துள்ளனர். இதனையடுத்து ஈரோடு சேலம் போன்ற பல்வேறு பகுதிகளில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சாப்பிட்டு தூங்கிய வாலிபர்…. மர்மமான முறையில் பலி…. நண்பர்கள் அளித்த பரபரப்பு புகார்….!!

சாப்பிட்டு விட்டு தூங்கிய வாலிபர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள அம்மன் நகரில் பெட் என்ற கவுதம்(28) என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். ஆட்டோ டிரைவரான இவர் சம்பவத்தன்று மதியம் சாப்பிட்டு விட்டு வீதியில் தூங்கியுள்ளார். இதனையடுத்து வெகுநேரமாகியும் கவுதம் தூக்கத்தில் இருந்து எழாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பத்தினர் உடனடியாக கவுதமை மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் கவுதம் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கடனால் பறிபோன 2 உயிர்கள்…. போலீசார் தீவிர விசாரணை…. நாமக்கல்லில் பரபரப்பு….!!

கடன் கொடுத்த பெண் மற்றும் கடன் பெற்ற நபரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் சின்னமுதலைப்பட்டியில் வசித்து வரும் ராஜா என்பவருக்கு காவேரி(35) என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். காவிரி அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மரூற்பட்டியை சேர்ந்த பெயிட்டரான ராஜமாணிக்கம் என்பவருக்கு காவேரி 3 லட்சம் ரூபாயை கடனாக கொடுத்துள்ளார். இதனையடுத்து பலமுறை கடன் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நிலை தடுமாறிய பைக்…. தொழிலாளிக்கு ஏற்பட்ட விபரீதம்…. நாமக்கல்லில் கோர விபத்து….!!

இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சங்கர்(45) என்பவர் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள பொத்தனூரில் செயல்பட்டு வரும் சிமெண்டு குழாய் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சங்கர் இருசக்கர வாகனத்தில் பொத்தனூர் அருகே சென்று கொண்டிருந்தபொது திடீரென இருசக்கர வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இந்த கோரவிபத்தில் சங்கருக்கு தலையில் பலத்தகாயமடைந்து உயிருக்கு போராடியுள்ளார். இதனை பார்த்த அப்பகுதி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மயங்கி கிடந்த நபர்…. திடீரென உயிரிழந்ததால் பரபரப்பு…. போலீஸ் தீவிர விசாரணை….!!

பேருந்து நிலையத்தில் மயங்கி கிடந்த நபர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்ட பேருந்து நிலையம் அருகே கடந்த மாதம் 26ஆம் தேதிஅடையாளம் தெரியாத 45 வயது ஆண் ஒருவர் சுயநினைவின்றி மயங்கிய நிலையில் கிடந்துள்ளது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில் உயிரிழந்த நபர் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

காதலாக மாறிய பழக்கம்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. தொழிலாளி போக்சோவில் அதிரடி கைது….!!

ஆசை வார்த்தைகள் கூறி 17 வயது சிறுமியை கடத்தி சென்ற கட்டிட தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆழியாறு பகுதியில் வசித்து வரும் முரளி(29) என்ற வாலிபர் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் அடிக்கடி நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். அப்போது அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

களைகட்டிய பருத்தி ஏலம்…. போட்டிபோட்ட வியாபாரிகள்…. 45 லட்சத்திற்கு விற்பனை….!!

வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க வளாகத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் மொத்தம் 45 லட்சம் ரூபாய் வரை விற்பனை நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க கிளை வளாகத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்திற்கு நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் என தாங்கள் விளைவித்த பருத்தி மூட்டையை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து கோவை, திருப்பூர், அவிநாசி, சேலம், தேனி, கொங்கணாபுரம், திண்டுக்கல் என பல பகுதிகளில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அசுர விலையில் உயரும் பெட்ரோல்…. மத்திய அரசை கண்டித்து…. காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்….!!

பெட்ரோல் டீசல் விலையை கட்டுபடுத்த வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு  அண்ணா சிலையில் அருகே வைத்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அசுர விலையில் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை கண்டித்தும், மத்திய அரசு உடனடியாக விலையை கட்டுபடுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு நாமக்கல் மேற்கு மாவட்ட தலைவர் செல்வகுமார் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து நில […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஊரை விட்டு ஒதுக்கி வச்சிட்டாங்க…. குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு….!!

ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததால் விசைத்தறி தொழிலாளி குடும்பத்தினர் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள எரப்பநாயக்கன்பாளையம் பகுதியில் வசித்து வரும் விசைத்தறி தொழிலாளியான ராஜவேல்(40) என்பவருக்கு ராஜம்மாள் என்ற மனைவியும், பிரவீன்(19) என்ற மகனும் உள்ளனர். சம்பவத்தன்று இவர்கள் 3 பேரும் நாமக்கல் ஆட்சியர் நுழைவு வாயில் அருகே வைத்து திடீரென அவர்கள் கொண்டு வந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர். இதனை பார்த்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்…. வருவாய்த்துறையினரை கண்டித்து…. பாஜகவினர் ஆர்ப்பாட்டம்….!!

அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி பா.ஜ.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டம் புதுசத்திரத்தில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு பா.ஜ.க கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வாணக்காரன்புதூரில் அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றக்கோரியும், தனி நபருக்கு ஆதரவாக செயல்படும் வருவாய்துறையினரின் செயலை கண்டித்தும் இந்த ஆர்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்க்கு பாஜக பட்டியல் அணி மாவட்ட தலைவர் ராம்குமார் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து மாவட்ட பொதுச்செயலாளர்கள் முத்துக்குமார், சேதுராமன், வெங்கடாசலம், […]

Categories

Tech |