ராமநாதபுரம் மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் 12ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவர்களுக்கு “கல்லூரி கனவு உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி” கீழ்க்கரை முகமது சதக்பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் கலந்துகொண்டு கையிட்டை வெளியிட்டார். அதன் பிறகு பேசிய அவர், ராமநாதபுரம் பின்தங்கிய மாவட்டம் அல்ல, முன்னேறி வரும் மாவட்டம். எனவே மாணவ, மாணவிகள் நன்கு கல்வி கற்க வேண்டும். தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஆர்வமுள்ள […]
