டெல்லியில் இறைச்சிக்கான பறவைகளை கொண்டு வர தடை விதித்தும் பறவை இறைச்சி கூடங்களை மூடவும் அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் முடிவடையாத நிலையில், கேரளாவில் புதிதாக பறவை காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது. தற்போது வரை ஐந்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவியுள்ளது. அதனால் கேரள மாநிலங்களில் இருந்து இறைச்சிகள் இறக்குமதி செய்வதற்கு தமிழக எல்லையில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கேரளாவில் இருந்து தமிழகம் வரும் […]
