தற்போது நடிகர் பிரபாஸ் நான்கு பிரம்மாண்டமான திரைப்படங்களில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகுபலி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான பிரபாஸ் தனது கைவசம் உள்ள சலார், ராதே ஷியாம், ஆதி புரூஷ் உள்ளிட்ட படங்களை இந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபாஸ் நடித்து முடித்துள்ள ராதே ஷியாம் படம் ஜூலை மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா காலகட்டம் என்பதால் அவர்களால் திட்டமிட்டபடி […]
