Categories
தேசிய செய்திகள்

பள்ளி மாணவிகளிடையே மோதல்….. 4 நாட்கள் விடுமுறை….. பெரும் பரபரப்பு….!!!!

புதுச்சேரி மாநிலத்தில் பள்ளி மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் நான்கு நாட்கள் பள்ளி விடுமுறை விடப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம், சுப்பிரமணிய பாரதியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வந்துள்ளனர். அந்த பள்ளி கட்டிடம் பழுதடைந்த காரணத்தினால் பள்ளி மாணவர்கள் அருகே உள்ள குருசுகுப்பம் கிருஷ்ணராசலு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்டனர். ஆனால் இரு பள்ளி மாணவர்களுக்கும் இடையில் அடிக்கடி வாக்குவாதம் எழுந்து வந்துள்ளது. இந்நிலையில் வழக்கம் போல் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு….. வானிலை எச்சரிக்கை….!!!!

தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால் தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, நெல்லை, குமரி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழை பெய்ய […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு….. வானிலை ஆய்வு மையம்…..!!!!

தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: “வெப்ப சலனத்தால் தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் அதையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும்” என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு செம சூப்பர் அறிவிப்பு….. இனி ஜாலிதான்…..!! 4 நாள்கள் தொடர் விடுமுறை….

அரசு ஊழியர்களுக்கு சிறப்பு சலுகையாக தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தில் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா கடந்த ஆண்டு சுதந்திர தினத்தை ஒட்டி ஆற்றிய உரையில், அரசு ஊழியர்கள் தங்களது பெற்றோர் அல்லது மாமனார், மாமியார் உடன் நேரம் செலவிடும் வகையில் இரண்டு சிறப்பு விடுப்பு வழங்கப்படும். இது வழக்கமாக விடுப்பு எடுக்கப்பதற்கான எண்ணிக்கையில் இருந்து குறைக்கப்படாது எனக் கூறினார். இந்த இரண்டு நாட்களும் வார விடுமுறை உடன் சேர்த்து […]

Categories
தேசிய செய்திகள்

‘வெறும் 4 நாட்களுக்கு மட்டும்தான் இருக்குமாம்’… மின்சார ஆணையத்தின் தகவலால் மீண்டும் அதிர்ச்சி….!!!

இந்தியா முழுவதும் 50க்கும் மேற்பட்ட அனல் மின் நிலையங்களில் மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரி 4 நாட்களுக்கு மட்டுமே கையிருப்பு உள்ளதாக மத்திய மின்சார ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே நிலக்கரித் தட்டுப்பாடு என்பது ஒரு பேசப்படும் பொருளாகவே இருந்து வருகிறது. இதனால் மின்சார உற்பத்தி பெரிய அளவில் பாதிக்கப்பட்டு பல மாநிலங்கள் இருளில் தத்தளித்து வருகின்றனர். இது தொடர்பாக பலர் வதந்திகளை பரப்பி வருவதாகவும் அவர்கள் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் 4 நாட்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்பு… 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை…!!!

இடுக்கி, வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு நாளை முதல் 30ஆம் தேதிவரை ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த ஜூன் மாதம் முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. கேரளா மாநிலம் முழுவதும் விட்டுவிட்டு மழை பெய்து வருகின்றது. சில மாவட்டங்களில் அதிகமாக மழை பெய்து வருகின்றது. ஜூன் மாத மத்தியில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை விட்டு விட்டு பெய்து படியே இருந்தது. கேரளா முழுவதும் இன்று முதல் 30ம் தேதி வரை நான்கு நாட்கள் மிக பலத்த மழை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நான்கே நாட்களில் ஒரு மில்லியன்… மிரட்டும் மஹா டீசர்…!!!

பல ஆண்டுகளாக தயாரிப்பில் இருக்கும் மஹா படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த படம் முழுக்க முழுக்க கதாநாயகியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இந்த படத்தில் ஹன்சிகா மோத்வானி நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக சிம்பு நடித்துள்ளார். மிக முக்கியமான கதாபாத்திரத்தில் ஸ்ரீகாந்த் நடித்துள்ளார். மேலும் இது ஹன்சிகாவின் ஐம்பதாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. மஹா திரைப்படத்தின் டீசர் கடந்த ஜூலை 2-ஆம் தேதி வெளியானது. க்ரைம் த்ரில்லராக உருவான இந்த படத்தின் போஸ்டர்கள் […]

Categories
உலக செய்திகள்

OMG: வெயிலுக்கு 134 பேர் உயிரிழப்பு… கனடா நாட்டில் அதிர்ச்சி…!!!

கனடா நாட்டில் அதிக அளவு வெப்பத்தின் காரணமாக கடந்த நான்கு நாட்களில் 134 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகின்றது. கனடாவில் வரலாறு காணாத அளவுக்கு வெப்பம் அதிகமாக உள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் வான்கூவர் உள்ளிட்ட நகரங்களில் வெப்பம் வெளுத்து வாங்குகிறது. மிக அதிகபட்சமாக லைட்டான் நகரத்தில் 121 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி இருக்கிறது. கடும் வெப்பத்தை தாங்க முடியாமல் 134 பேர் கடந்த […]

Categories
மாநில செய்திகள் வானிலை

Big Alert: தமிழகத்தில் நாளை மறுநாள் முதல்… அதிரடி அறிவிப்பு..!!

நாளை மறுநாள் முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வருகின்றது. வெயிலின் தாக்கத்தால் மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது அதன்படி ஏப்ரல் 14ஆம் தேதி நீலகிரி கோவை தேனி திண்டுக்கல் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும், 15, 16 தேதிகளில் சேலம், தர்மபுரி, தேனி. நீலகிரி, திண்டுக்கல் […]

Categories
உலக செய்திகள்

4 நாட்கள் வேலை… 3 நாட்கள் விடுமுறை…. வாவ் சூப்பர் அறிவிப்பு..!!

ஸ்பெயினில் இனி வாரம் 4 நாட்கள் மட்டும் வேலை செய்யும் முறைக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக பல உலக நாடுகள் வீட்டிலிருந்தே பணிபுரியும் முறையை அறிமுகம் செய்தது. இதன் மூலம் நல்ல லாபமும் நிறுவனங்களுக்கு கிடைத்ததால் இந்த முறையை பின்பற்ற அனைத்து நாடுகளும் அங்கீகரித்தது. நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் நான்கு நாட்கள் வேலை மற்றும் 3 நாட்கள் விடுமுறை என்ற திட்டத்தில் வெற்றி கண்டது. இதனை பல உலக நாடுகள் நடைமுறைப்படுத்த முன்வந்துள்ளனர். இதில் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

அடுத்த 3 நாட்களுக்கு… மழை வெளுக்க போகுது… வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களான, தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. டிசம்பர் மாதம் முடிக்கவேண்டிய வடகிழக்கு பருவமழை ஜனவரி 15ஆம் தேதி வரை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் நாளை முதல் அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாடு கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் அதிக மழை பெய்யக்கூடும் என்றும் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை […]

Categories
தேசிய செய்திகள்

“குழந்தை இறந்துவிட்டது”… கைவிட்ட மருத்துவர்கள்… 4 நாட்களுக்குப்பின் உயிர்பிழைத்த அதிசயம்..!!

குழந்தை இறந்துவிட்டது என்று கூறி மருத்துவர்கள் கைவிடப்பட்ட நிலையில் நான்கு நாட்களுக்குப் பிறகு குழந்தை உயிர் பிழைத்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. பீகார் மாநிலத்தில், சத்ரா என்ற பகுதியில், சோன்புராவின் கஞ்ச் பஞ்சாயத்தில் சிட்டு யாதவ் என்பவர் தனது மனைவி, குழந்தைகளுடன் வசித்து வந்தார். அவருக்கு ஒன்றரை வயதில் சோனி குமார், 3 வயதில் கோலி குமாரி என்ற இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் குடும்ப தகராறு காரணமாக கடந்த வியாழக்கிழமை யாதவின் மனைவி ஷானுகுண்டலா தனது இரு […]

Categories
உலக செய்திகள்

ஐ.டி நிறுவன ஊழியர்களே… வாரத்துல 4 நாள் போதும்… நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்..!!

ஐ.டி நிறுவன ஊழியர்கள் வாரத்தில் நான்கு நாட்கள் வேலை பார்த்தால் போதும் என்றும், மூன்று நாட்கள் விடுமுறை என்ற புதிய திட்டம் நடைமுறைப்படுத்த உள்ளது. பெரும்பாலான ஐ.டி நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை வழங்குகிறது. சில நிறுவனங்கள் வாரம் இரண்டு நாட்கள் விடுமுறை வழங்குகிறது. ஆனால் யூனிலீவர் என்னும் பன்னாட்டு நிறுவனம், நியூசிலாந்தில் ஐ.டி நிறுவனத்தில் தங்களது பணியாளர்களுக்கு வாரம் நான்கு நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறையின்படி […]

Categories

Tech |