பிரிட்டனில் சமூக இடைவெளியை பின்பற்ற முடியாத பகுதிகளுக்கு கொரோனா பாஸ் கட்டாயம் என்று அரசு அறிவித்திருக்கிறது. பிரிட்டனில் நான்காம் அலையை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், அதிகமான மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்துவார்கள். மேலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை குறைக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள். எனவே கொரோனாவின் நான்காம் அலையை தடுக்க பார்கள், உணவகங்கள் மற்றும் பப்களுக்குள் செல்வதற்கு பிரிட்டன் மக்கள் கொரோனா சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று அரசு தெரிவித்திருக்கிறது. இதனால் […]
