வாலிபரை நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்து விடுவேன் என மிரட்டிய ரவுடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கருங்காளியம்மன் கோவில் பகுதியில் சண்முகசுந்தரம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவருக்கு சிவ கிருஷ்ணன் என்ற மகன் இருக்கின்றார். இவர் அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் சிவ கிருஷ்ணன் வேலையில் இருக்கும்போது தாளமுத்துநகர் பகுதியில் வசிக்கும் முத்து மல்லையாராஜ், லயோ மற்றும் ரமேஷ் ஆகிய மூன்று பேரும் […]
