சென்னை உயர்நீதிமன்றம் சீமை கருவேலை மரங்களை அகற்ற வேண்டும் என அனைத்து பஞ்சாயத்துகளுக்கும், மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிட்டது. அதோடு சீமை கருவேல மரங்களை அகற்றியது தொடர்பான அறிக்கையை மாதம் தோறும் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அந்த வகையில் நீதிமன்றத்தில் சீமை கருவேல மரங்களை அகற்றியது தொடர்பாக ஊரக வளர்ச்சித் துறை, வனத்துறை மற்றும் நீர்வளத்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில் வனத்துறையினர் தாக்கல் செய்த அறிக்கையில் ஆனைமலை மற்றும் முதுமலை வனப்பகுதியில் உள்ள […]
