Categories
உலக செய்திகள்

“பிரதமர் பதவிக்கு இவர் தான் பொருந்துவார்!”.. போரிஸ் ஜான்சனை ஓரம் கட்டிய மக்கள்..!!

பிரிட்டன் மக்கள், போரிஸ் ஜான்சனனை விட பிரதமர் பதவியில் ரிஷி சுனக் தான் சிறந்து விளங்குவார் என்று கருதுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பிரிட்டனின் சேன்ஸலரான ரிஷி சுனக், கொரோனா விதிமுறைகளை அகற்ற, அதிக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று கோரிக்கை விடுத்து அனுப்பியிருந்த கடிதம், ஊடகங்களுக்கு தெரியவந்ததாக புகார் எழுந்திருக்கிறது. இதனால், பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கோபம் ஏற்பட்டுள்ளது. எனவே, அலுவலர்கள் பலர் இருக்கும் போது, ரிஷி சுனக்கை சுகாதார செயலாளராக பதவி இறக்கம் செய்வதாக மிரட்டல் விடுத்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டு மக்களின் ஒத்துழைப்பு இருந்தால்… பொது முடக்கத்தை தடுக்கலாம்… பிரதமர் மோடி உரை..!!

நாட்டு மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் பொது முடக்கத்தை நம்மால் தடுக்க முடியும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கொரோனா சூழல் குறித்து இன்று இரவு 8.45 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார் . கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அடுத்தடுத்து ஆலோசனை நடத்திய நிலையில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். முன்னதாக கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மருத்துவ வல்லுனர்கள், தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் மருந்து நிறுவனங்களுடன் ஆலோசித்தார் பிரதமர் மோடி. இதைத்தொடர்ந்து நாட்டு […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டு மக்கள் நினைத்தால்… கொரோனாவில் இருந்து மீண்டு வர முடியும்… பிரதமர் மோடி பேச்சு..!!

நாட்டு மக்கள் அனைவரும் நினைத்தாள் கொரோனாவை முறியடிக்க முடியும் என்று பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார், கொரோனா சூழல் குறித்து இன்று இரவு 8.45 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார் . கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அடுத்தடுத்து ஆலோசனை நடத்திய நிலையில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். முன்னதாக கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மருத்துவ வல்லுனர்கள், தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் மருந்து நிறுவனங்களுடன் ஆலோசித்தார் பிரதமர் மோடி. இதனைத் தொடர்ந்து கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

மக்களிடம் ஒன்று சொல்ல போறேன்… காத்திருங்கள் இன்று மாலை 6 மணிக்கு… பிரதமர் மோடி…!!!

பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை ஆறு மணிக்கு நாட்டு மக்களுடன் ஒரு செய்தியை பகிர்ந்து கொள்வதாக கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை ஆறு மணிக்கு நாட்டு மக்களுடன் உரையாற்ற முடிவு செய்துள்ளார். அப்போது நாட்டு மக்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய தகவலை வெளியிட போவதாக அவர் கூறியுள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ” இன்று மாலை ஆறு மணிக்கு நாட்டு மக்களுடன் ஒரு முக்கிய செய்தியை பகிர்ந்து கொள்வேன்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

ஏழைகள் வாழ்க்கையில் சாதகமான மாற்றம் ஏற்பட வேண்டும்…!!

ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் வாழ்க்கையில் சாதகமான மாற்றம் ஏற்பட வேண்டும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி நவராத்திரி வாழ்த்து தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் நவராத்திரி விழா இன்று தொடங்கியுள்ளது. இதையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் நவராத்திரியின் முதல் நாளான இன்று மாத சைலபத்திரியை  வணங்குவதாக கூறி உள்ளார். அன்னையின் ஆசீர்வாதங்களுடன் நமது பூமி பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும், பலமாகவும் இருக்கட்டும் என்று கூறியுள்ளார். ஏழைகள் […]

Categories
தேசிய செய்திகள்

ஏழை மக்களின் வாழ்வில் மாற்றம் ஏற்படும்… நவராத்திரி வாழ்த்துக் கூறிய… பிரதமர் மோடி…!!!

நவராத்திரி விழாவையொட்டி நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்துக்களின் முக்கிய திருவிழாவாகக் கொண்டாடப்படும் நவராத்திரி விழா இன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த விழாவையொட்டி, அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள், உற்சவங்கள் மற்றும் கொலு காட்சிகள் அனைத்தும் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் நாட்டு மக்கள் அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துக்களை தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர். நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில், ” நவராத்திரியின் முதல் நாளான இன்று அன்னை […]

Categories

Tech |