Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

80 கோடி குடும்பம்… ”ரூ.1,50,000,00,00,000 ஒதுக்கீடு…. 5மாசம் இலவசம்… அள்ளி கொடுக்கும் மோடி அரசு …!!

பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றும் போது மேலும் ஐந்து மாதங்களுக்கு இலவச ரேஷன் திட்டத்தை அறிவித்துள்ளார். இன்று காணொளி மூலம் நாட்டு மக்களிடம் பேசிய பிரதமர் மோடி, மேலும் ஐந்து மாதங்களுக்கு ஏழை எளிய மக்களுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கப்படும். ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய மாதங்களில் 5 கிலோ அரிசி அல்லது கோதுமை அத்துடன் ஒரு கிலோ கடலைப் பருப்பு ஆகியவை இலவசமாக வழங்கப்படும். இதற்காக 90 ஆயிரம் கோடி […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ரூ.90,000,00,00,000 ஒதுக்கீடு… ”நவம்பர் வரை இலவசம்” மோடி அதிரடி அறிவிப்பு …!!

நவம்பர் வரை இலவச பொருட்கள் வழங்கப்படும் என்றும் 18 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று மோடி தெரிவித்தார். விதிமீறலுக்கு ஒரு நாட்டின் பிரதமருக்கு 13 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதை பார்க்கிறோம். பிரதமர் முதல் சாமானியன் வரை அனைவருக்கும் நமது நாட்டிலும் ஒரே விதி தான். பண்டிகைகள் அடுத்தடுத்து வரவிருப்பதால் கரீப்  கல்யாண் திட்டம் நவம்பர் வரை நீட்டிக்கப்படுகின்றது.கொரோனா கால கட்டத்தால் கரீப்  கல்யாண் திட்டத்தின் நவம்பர் மாதம் வரை இலவசமாக உணவு பொருட்கள் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ஒரு இந்தியர் கூட பசியுடன் இரவு தூங்கச் செல்லக்கூடாது – பிரதமர் மோடி பேச்சு

கொரோனா ஊரடங்கு தளர்வு 2.0, இந்தியா சீன எல்லையில், சீன செயலிகளை தடை போன்ற சூழலில் டெல்லியில் இருந்து பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் நாட்டு மக்களிடம் பேசினார். unlockdown 2.0 தொடங்கிவிட்டது. கொரோனவை எதிர்த்து போராடும் சூழலில் பருவ மழைக்காலம் தொடங்கிவிட்டது. மழைக்காலத்தில் சளி, காய்ச்சல் ஏற்படுவது சகஜம் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்தியா லட்சக்கணக்கான உயிர்களை காப்பாற்றி உள்ளது. சரியான நேரத்தில் கொண்டுவரப்பட்ட முழு முடக்கத்தான் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

4 மணிக்கு உரையாற்றும் மோடி….! என்ன பேசுவார் ? வெளியான தகவல் …!!

இன்று மாலை 4 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் பேச இருக்கின்றார். பிரதமர் நரேந்திர மோடி இன்றைய தினம் மாலை 4 மணியளவில் நாட்டு மக்களிடையே ஊரடங்கு நீட்டிப்பு குறித்து உரையற்ற இருக்கின்றார். இந்த அறிவிப்பை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் பிறப்பிக்கபட்டுள்ள ஊரடங்கால் மீண்டும் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன ? சமூக இடைவெளி, முக கவசம் அணிவது மற்றும் ஊரடங்கிற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவது என்று பல்வேறு விஷயங்களை பிரதமர் நரேந்திர […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

உங்களை காப்பதே என் முதல் பணி – நாட்டு மக்களிடையே மோடி பேச்சு …!!

நாட்டு மக்கள் காப்பாற்றுவதே எனது முதல் பணி என்று பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் பேசினார். இந்தியாவில் 500கும் மேற்பட்டோரை கொடூர கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. 10 பேர் உயிரிழந்த நிலையில் இரண்டாவது முறையாக கொரோனா குறித்து நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி பேசினார். அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு என அறிவித்த பிரதமர் மோடி  வதந்திகளையும், மூட நம்பிக்கைகளையும் நம்ப வேண்டாம். அரசின் ஆலோசனைகளை மட்டும் மக்கள் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்தார். நாடு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : நாட்டு மக்களிடம் நாளை பிரதமர் உரை …..!!

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,000 க்கும் மேல் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவிலும் […]

Categories

Tech |