Categories
மாநில செய்திகள்

“அரசு பேருந்துகளில் இனி இலவசமாக”….. நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு வெளியான மகிழ்ச்சி செய்தி…..!!!!!

தமிழக அரசு பேருந்துகளில் நாட்டுப்புற கலைஞர்களின் உபகரணங்களை இலவசமாக எடுத்துச் செல்லலாம் என்று கூறப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழகத்தின் நெல்லை கோட்ட நிர்வாகம் டிரைவர், கண்டக்டர்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, அதில் நாடக கலைஞர்களுக்கு மட்டும் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 50 சதவீத பயண கட்டண சலுகையும், அவர்கள் பயன்படுத்தும் உபகரணங்களை கட்டணம் இல்லாமல் எடுத்துச் செல்ல அனுமதிக்க கோரிக்கை வைத்து வந்தனர். அதை ஏற்று கலை பண்பாட்டு துறையின் கீழ் இயங்கும் நாட்டுப்புற […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

5 மாதங்களாக வருமானமின்றி வாடிவரும் நாட்டுப்புற கலைஞர்கள் – அரசுக்கு கோரிக்கை…!!

கொரோனா ஊரடங்கு  காரணமாக ஐந்து மாத காலமாக வருமானமின்றி வாடி  வரும் நாட்டுப்புறக் கலைஞர்கள் சுதந்திர தின விழாவில் வாய்ப்பு வழங்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் 500 க்கும் மேற்பட்ட நாட்டுப்புற இசைக் கலைஞர்கள், நாடக நடிகர்களின் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கோயில் திருவிழாக்கள் போன்ற சடங்குகள் மூலம் கிடைக்கும் சொற்ப வருமானம் அவர்களின் முக்கிய வாழ்வாதாரமாக இருந்து வருகிறது தற்போது கொரோனா  காரணமாக, கடந்த ஐந்து மாத காலமாக அவர்கள் வருமானமின்றி வறுமையில் […]

Categories

Tech |