Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி…. “நாட்டுப்புற கலைகளை பாதுகாக்க”….. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நடைபெறும் அனைத்து அரசு விழாக்கள் மற்றும் தனியார் விழாக்களிலும் நாட்டுப்புற கலைகளை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக புதிய அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக பல்வேறு தொழில்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க அனைத்து பொது நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டதால், நாட்டுப்புற கலைஞர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டன.ர் இதன் விளைவாக கலைநிகழ்ச்சியில் ஈடுபடும் நாட்டுப்புற கலைஞர்கள் தங்களது நாட்டுப்புற கலைகளை விட்டுவிட்டு வேறு வேலைக்கு சென்றனர். இவ்வாறு நாட்டுப்புற கலைகள் தொடர்ந்து அழிந்து […]

Categories

Tech |