Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்… போலீஸ் அதிரடி சோதனை… விவசாயி மீது நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக நாட்டுத்துப்பாக்கியை பதுக்கி வைத்திருந்த விவசாயியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை பகுதியில் அனுமதியின்றி சட்டவிரோதமாக ஒருவர் நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்பதாக மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி சரோஜ்குமார் தாக்கூருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் ராசிபுரம் துணை சூப்பிரண்டு அதிகாரி செந்தில்குமார் தலைமையில் நாமகிரிப்பேட்டை காவல்துறையினர் நாமகிரிபேட்டை கிழக்கு ஒன்றிய பகுதிகளுக்கு சென்று சோதனை நடத்தியுள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் உள்ள நாரைக்கிணறு ஊராட்சியில் வசித்து வரும் விவசாயியான மோகன் என்பவர் வீட்டில் நாட்டுத்துப்பாக்கி […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

நாட்டுத் துப்பாக்கியுடன் மோட்டார்சைக்கிளில்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…. கைது செய்த காவல்துறையினர்….!!

முயலை வேட்டையாட சென்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்த நாட்டு துப்பாக்கி மற்றும் 2 மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள அங்கனாம்புதூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது அவ்வழியாக 2 மோட்டார் சைக்கிளில் நாட்டுத்துப்பாக்கியுடன் வந்த 3 பேரை காவல்துறையினர் நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அ.கொல்லஅள்ளியை சேர்ந்த செல்வம், நரசிம்மன், சந்தனூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் என்பது தெரியவந்துள்ளது. […]

Categories

Tech |