இந்திய கடற்படைக்கு ஐ.என்.எஸ். விக்ராந்த் எனும் விமானம் தாங்கி போர்கப்பல் கட்டப்பட்டுள்ளது. ரூபாய்.20 ஆயிரம் கோடி செலவில் முழுக்கமுழுக்க உள் நாட்டிலேயே இந்த போர் கப்பலானது தயாரிக்கப்பட்டது. கேரளா கொச்சியிலுள்ள கப்பல் கட்டும் தளத்தில் இதற்குரிய கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது. கப்பல் கட்டும் பணியானது முடிவடைந்ததை அடுத்து சோதனை ஓட்டம் நடந்தது. இதன் 4வது மற்றும் இறுதிகட்ட சோதனை ஓட்டம் சென்ற ஜூலை மாதம் 28ம் தேதி நடந்தது. சோதனை ஓட்டத்தில் வெற்றி பெற்றதை அடுத்து […]
