போதுமான அளவு நிலக்கரி கையிருப்பு உள்ளதாகவும், மின் உற்பத்தியில் எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும் நிலக்கரி அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த அக்டோபர் 4ஆம் தேதி கணக்கெடுப்பு படி இந்தியாவில் நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிக்கும் 135 ஆலைகளில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மூன்று நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி உள்ளதாக தகவல்கள் வெளியானது. இதன் காரணமாக டெல்லி, ஆந்திரா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும் என கூறப்பட்டது. இதனால் பல்வேறு […]
